Tag: #eppovaruvaro
-
கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெற்ற ‘எப்போ வருவாரோ’ நிகழ்ச்சியில் எட்டாம் நாள் சொற்பொழிவு நிகழ்வில் ஆன்மீக உரை வழங்க சொ.சொ.மீ சுந்தரம் பங்கேற்று அருளாளர் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் குறித்து ஆன்மீக உரையாற்றினார். அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் எம். கிருஷ்ணன். இவ்விழாவில் அரிமளம் சுந்தர சுவாமிகள் திருக்கோவிலை கட்டிய சிவராமன் செட்டியாரின் ஐந்தாவது தலைமுறை சோமசுந்தரம் செட்டியார்…
-
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ‘எப்போ வருவாரோ’ நிகழ்ச்சியில் அருளாளர் ரமணர் குறித்து சுவாமி தத்தாத்ரேயர் ஆன்மீக உரையாற்றினார்.
-
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ‘எப்போ வருவாரோ’ நிகழ்ச்சியில் அருளாளர் கபீர்தாசர் குறித்து கிருஷ்ணா ஆன்மீக உரையாற்றினார்.
-
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்’ எப்போ வருவாரோ’ ஆன்மீக சொற்பொழி நிகழ்வு கிக்கானி பள்ளியில் நடந்து வருகிறது. 4வது நாள் சொற்பொழிவு நிகழ்வில் எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா பங்கேற்று 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் பற்றி சொற்பொழிவாற்றினார்.
-
-
காஞ்சி மகாபெரியவர் குருவாக, ஆச்சாரியராக, வழிகாட்டியாக திகழ்ந்தவர். கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் வாழ்ந்த பலரின் வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றத்தை அளித்தவர் அந்த மகான்.வாழ்வு மறுமலர்ச்சியாக, அவரது பங்கு உண்டு. அவரது உடை, நடை, பாவனைகள் பழைமைவாதியாக தோன்றும். ஆனால் காஞ்சிப்பெரியவர் அறிவியலோடு ஆன்மீகத்தையும் எளிமையாக சொல்வதில் வல்லவர். தன்னை நாடி வருபவரின், துயரத்தை ஆத்மா சக்தியால் அறிந்த மகான்.அதனை போக்கவும் வழிகாட்டியவர். எதையுமே முழு தேடலுடன் அணுகும் ஈடுபாடு கொண்டவர். நம் செயல்களை கடவுள்…
-
பன்னிரு திருமுறைகளில் 10-ம் திருமுறையாக வைத்து அருளப்பட்டுள்ள, திருமந்திரம் அருளிய திருமூலர் பற்றி பேசினார். உலகாளும் வேந்தன் ஈசனை, திருமூலர் எளிய சிவ வழிபாட்டின் மூலம் அடையலாம் என சொல்லிச் சென்றுள்ளார். பண்ணோடு பாடல் பாட வேண்டும் என்று இல்லை,உயர்ந்த வேதிப்பொருட்களை வைத்து வழிபாடு நடத்த வேண்டியதில்லை. ஒரு இலையை வைத்தே, சிவனை வழிபடலாம். பசுவிற்கு ஒரு வாய் புல் கொடுத்தாலே சிவனின் அருள் பெறலாம்.
-
உலக தத்துவ ஞானிகளின் வரிசையில் ஜிட்டு ஜே.கிருஷ்ணமூர்த்தி உள்ளார். 1895-ம் ஆண்டு நாராயண ஐயர் – சஞ்சீவி தம்பதியருக்கு எட்டாவது மகனாக மதன பள்ளியில் பிறந்தவர். தெலுங்கு அந்தணர் வகுப்பைச் சார்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு உபநயனம் நடைபெறுகிறது.கிருஷ்ண பரமாத்மாவின் திவ்ய தரிசனம் சிறுவயதிலேயே பார்த்தவர் ஜே.கிருஷ்ணமூர்த்தி. சிறு வயதில் தனது தாயை இழந்தவர். அவருக்கு சிரார்த்தம் கொடுக்கும் பொழுது அவர் உருவம், வந்து சாப்பிட்டு சென்றதாக சொல்லி இருக்கிறார். இளம் வயதிலேயே கிருஷ்ண மூர்த்தியின் உடலுக்குள் மைத்ரேயர் புகுந்து…
-
இரண்டாம் நாள் நிகழ்வில் ஆன்மீக அரசர் ஸ்ரீ கிருஷ்ண ஜெகந்நாதன், வள்ளற் பெருமானை பற்றி பேசினார். திரு அருட்பாவை உயிர்ப்புடன், உணர்வுடன் பாடியும், பேசியும் திருவருட்பிரகாச வள்ளலாருக்கு மேலும் பெருமையையும், புகழையும் சேர்த்தார். திரு அருட்பாவில் உள்ள ஆறு திருமுறைகளும் வெளி வர காரணமாக இருந்தவர் தொழுவூர் வேலாயுதம் முதலியார். அவரை தொடர்ந்து பாலகிருஷ்ணன் பிள்ளை, ஊரன் அடிகள், அருட்பாவை அகில உலகம் முழுவதும் கொண்டு சென்ற பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோரை என்றும் நினைவில் நிறுத்த…
-
ஆ.வெ.மாணிக்கவாசகம் நா மணக்க நினைத்தாலே இனிக்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மனதில் இன்பம் பொங்கும் இனிப்புகள் போல, ஆன்மீக ஆர்வலர்களுக்கும், இலக்கிய சுவைஞர் களுக்கும் ஆங்கில புத்தாண்டு முதல் நாள் முதல், ஒன்பதாம் நாள் வரை ஆன்மீகம் தோய்ந்த அறிவையும், அறிவியலை யும் அருளாளர்களின் அணிவகுப்பை கேட்கவும், பார்க்கவும் ஓராண்டு உடனே முடியாதா? எனும் இன்ப ஏக்கம் வந்து, வந்து எட்டிப் பார்த்து செல்லும். ஆம்…! அந்த அளவிற்கு “எப்பவருவாரோ….?” ஆன்மீகத் தேடல் சொற்பொழிவு நிகழ்வு, அனைவருமே…