Tag: #edappadipalaniswamy
-
தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி சட்டசபையில் அத்திக்கடவு – அவினாசி திட்டம் 2 குறித்து விவாதத்தின் போது பேசினார். அப்போது, அவர் கூறியதாவது, கோவை,திருப்பூர், ஈரோடு விவாசாயிகள் பயன்படும் வகையில் அத்திக்கடவு திட்டம் – புரட்சித் தமிழர் எடப்பாடியார் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அத்திக்கடவு – அவினாசி திட்டம் – 2 எடப்பாடியார் தலைமையில் அறிவிக்கப் பட்டது. விடுபட்ட குளங் களுக்கு நீர் கிடைக்கும் வகையில் இந்த…
-
சென்னை வானகரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 3,90,000 கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். ஒரு பெரிய திட்டமும் கொண்டு வரவில்லை. நிர்வாக திறமை இல்லாததால் கடன் மட்டுமே வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை ஏமாற்றி, கொல்லைப்புறமாக தந்திரமாக ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள். விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்யும் ஒரே கட்சி திமுக. அதிமுகவைப் பார்த்து திமுகவிற்கு பயம்…
-
கலைஞர் நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பாஜகவினர் கலந்து கொண்டிருப்பது திமுக பாஜக ரகசிய கூட்டணி வெட்டவெளிச்சமாகியுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , ”அதிமுக ஆட்சியின் போது கோவை மாவட்டம் மற்றும் கோவை மாநகர பகுதிகளுக்கு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், காந்திபுரம் மற்றும் ராமநாதபுரம் மேம்பாலங்கள்,…
-
எடப்பாடி பழனிச்சாமி யாரையும் கட்சியில் இணைத்து கொள்ளாமல் இருப்பதற்கு, கட்சி அவரது அப்பா வீட்டு சொத்து அல்ல. அ.தி.மு.க தொண்டர்களின் சொத்து என கே.சி.பழனிசாமி பேசினார். எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கில் விசாரணைக்காக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி இன்று கோவை நீதிமன்றம் வந்தார். வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நீதிமன்றத்திற்கு வந்த கே.சி.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:எடப்பாடி பழனிச்சாமி இன்னும் கிளைசெயலாளர் அளவிலே செயல்படுகிறார். யாரையும் அரைவணைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை.…
-
மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கொண்டு வந்த திட்டம் என்ன? அண்ணாமலைக்கு எடப்பாடி கேள்வி சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் , ‘பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றி சில விமர்சனங்களை தெரிவித்துள்ளார். அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்கு காரணம் தெரிவித்துள்ளோம். இருந்தும் அதிமுகவை குறை சொல்லி திட்டமிட்டு அண்ணாமலை பேசியுள்ளார்.இந்த தேர்தலில் அதிமுக போட்டிக்கு…
-
சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ” நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 2019 தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை விட ஒரு சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது.திமுகவின் வாக்குகள் சரிந்துள்ளது. ஆனால், எதிர்கட்சிகளும், ஊடகங்களும் அதிமுக வாக்கு சரிந்தது போல தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். உண்மையில் அதிமுக இந்த தேர்தலில் 1 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின்,…
-
தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரச்சார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்திருக்கிறது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ‘கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது’ நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், நிழலும் கொள்கைப் போராளிகளுக்கு சமமே! வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம் அதிமுக என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற மக்களவைப்…
-
தமிழ்நாடு அரசு கேட்ட நிதி இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நீர் மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதற்கு முன்பாக பலப்புயல்கள் வந்துள்ளன. எந்த அரசு புயல் நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு புள்ளி விவரத்துடன் நிதி கேட்டபோது கூட குறைத்து தான் கொடுப்பார்கள். மத்திய அரசு…
-
கோவை மாவட்டம் கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் சிங்கை ஜி.ராமசந்திரனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி.வேலுமணி, பொள்ளாச்சி வி.ஜெயராமன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், டி கே.அமுல் கந்தசாமி, வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர்.சந்திரசேகர்…
-
கோவை கொடிசியா மைதானத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் கோவை தொகுதி வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். மேடையில் அவர் பேசியதாவது, “தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டத்தை அ.தி.மு.க., கொண்டுவந்தது. அந்த திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி தற்போது தி.மு.க., அரசு திறந்து வைக்கிறது. ஸ்டாலினுக்கு தில், திராணி, தெம்பு இருந்தால் ஒரே மேடையில் என்னை சந்திக்கலாம்;. உங்கள் ஆட்சியில் கொண்டுவந்த திட்டத்தை நீங்கள் பேசுங்கள், எங்கள் ஆட்சியில் கொண்டு…