Tag: #damodharan

  • சொத்து வரி உயர்வை எதிர்த்து கோவையில் மனித சங்கிலி- முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அழைப்பு….

    கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய செய்தவம் மாளிகையில் கோவை திருப்பூர் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், சொத்துவரி உயர்வை திரும்ப பெறுவதை வலியுறுத்தி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக தலைமை கழக நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமை வகித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சியில் மாநகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவற்றில்…

  • திமுக பாஜக ரகசிய கூட்டணி வெட்டவெளிச்சமாகியுள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    கலைஞர் நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பாஜகவினர் கலந்து கொண்டிருப்பது திமுக பாஜக ரகசிய கூட்டணி வெட்டவெளிச்சமாகியுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , ”அதிமுக ஆட்சியின் போது கோவை மாவட்டம் மற்றும் கோவை மாநகர பகுதிகளுக்கு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், காந்திபுரம் மற்றும் ராமநாதபுரம் மேம்பாலங்கள்,…

  • திமுக அரசாங்கத்தை பற்றி மட்டுமே பேசும் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி பற்றி பேசவில்லை – கோவையில் கனிமொழி பிரச்சாரம்

    கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே திமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜகுமாரை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சொந்த தொகுதியில் நின்றால் விரட்டி விடுவார்கள் என்று புதிதாக தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார் எனவும் இங்கு வானதியின் சப்போர்ட்டில் வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்டு களமிறங்குகின்றார். கணக்கு தப்பாக போய் கோயம்புத்தூரில் மாட்டிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை என்றார். அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு போட்டியிடுகின்றார். திமுக வெற்றி அசைக்க முடியாத…

  • டிசைன் டிசைனாக வந்து திமுகவினர் ஏமாற்றுவார்கள் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை

    திமுக நிர்வாகி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கோவை செஞ்சிலுவை​ சங்கம் அருகே கோவை மாவட்ட அதிமுக  மகளிரணி, மாணவரணி, பாசறை சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  கடுமையான அறிக்கைகள் மூலம் தமிழக மக்களை காப்பாற்றி கொண்டு இருக்கிறார். திமுக நிர்வாகி 2000 கோடி…

  • திமுகவிற்கு மீண்டும் வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை -முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவை இதயதெய்வம் மாளிகையில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட கழக, பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோ ஆப்டெக்ஸ் வாரியத் தலைவரும் அவைத் தலைவருமான ஏ.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி சிறப்புரையாற்றினார். முன்னாள் அமைச்சர்கள்பொள்ளாச்சி வி.ஜெயராமன், செ. தாமோதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி பி.கந்தசாமி, டி கே.அமுல் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்து ஆலோசனை வழங்கினர்.…

  • வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

    ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீர முழக்கமிட்டு தூக்கு மேடை ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை ஈச்சனாரியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவுமான எஸ் பி வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ. சண்முகம், மதுக்கரை நகரக் அதிமுக செயலாளர் கே. சண்முகராஜா, ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், பகுதி செயலாளர்கள்…