Tag: #CONGRESS
-
மகாராஸ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி 48 இடங்களை வென்றுள்ளது. இதனால், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்கிரஸ் கட்சிக்கு அந்த மாநிலத்தில் கிடைக்கவில்லை. ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. கேரளாவில் வயநாட்டு இடை தேர்தலில் முதன்முறையாக…
-
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர், உறுப்பினர் பொறுப்பிலிருந்து மயூரா ஜெயக்குமார் நீக்க வேண்டும் என கோவை காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மயூரா ஜெயக்குமார் இளைஞர் காங்அகிரஸ் தலைவர, காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர், தேசிய அளவில் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாக தலையீடு மட்டுமின்றி, மூத்தவர்களை அரவணைத்து செல்லாமல் கட்சியை பின்னுக்கு தள்ளி இருப்பதாக,காங்கிரஸ் கட்சியினரே புகார் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து கோவையில் காங்கிரஸ் கட்சியின்…
-
அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்னபூர்ணா உணவகங்களின் நிறுவனர் சீனிவாசன், ‘இனிப்புக்கு குறைவான ஜிஎஸ்டியும், காரத்துக்கு அதிகமான ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பில் போடுவதில் சிரமம் உண்டாகிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, ஆனால், அதில் வைக்கும்…
-
நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதிக்கு எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, தனது தங்கை பிரியங்கா உடன் கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையம் வந்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டுக்கு, முன்னாள் வயநாடு தொகுதி எம்.பி.யும், தற்போதைய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ஆகியோா் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.30 மணியளவில் கேரளம் மாநிலம் கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்தனர். வயநாடு பகுதியில் நிலச்சரிவு…
-
கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 68 வது வட்டத்தில் கர்மவீரர் காமராஜரின்் 122 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில் வக்கீல் செந்தில் குமார் தலைமை வகித்தார். கோவை மாநகர் மாவட்ட காங்கிர ஸ் கமிட்டி பொறுப்பாளர் சங்கனூர் ஸ்ரீதரன், ஆர் கே ரவி, கோவை பட்டீஸ்வரன் கோயில் அறங்காவலர் ராம நாகராஜ், அரிமா வெற்றிலை கருப்புசாமி, அரிமா கே என் ஆறுமுகம், கணபதி அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில்…
-
தமிழகதில் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றுகிறது தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்ற உள்ளது. இதுவரை வெளியான முன்னிலை நிலவரங்களில் 39மேலும் பாண்டிச்சேரி ஒரு தொகுதி திமுக அனி கைப்பற்றுகிறது தொகுதிகளிலும் திமுக அதிக வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.தருமபுரி மற்றும் விருதுநகர் தொகுதிகள் இழுபறியாக இருந்துவந்த நிலையில் இருதி சுற்றுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆகியவை தொடர்ந்து வெற்றி…
-
ஆந்திர மாநிலம் நெல்லூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கொப்புல ராஜுவுக்கு ஆதரவாக கோவை 74 வது வட்டம் மாமன்ற உறுப்பினர் ஏ எஸ் ஷங்கர் தலைமையில் கிஷோர் குமார் வழிகாட்டுதலில் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சங்கனூர் எஸ் ஸ்ரீதரன், வழக்கறிஞர் செந்தில் குமார், வெற்றிலை கருப்புசாமி, ஆர் கே ரவி ஆவின் சந்திரன், ராஜமாணிக்கம், காமராஜ், துல்லா சண்முகராஜன், மேட்டூர் மணி, அமுல்ராஜ், இளைஞர் அணி ஸ்ரீதர்…
-
மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை டெல்லியில் வெளியிட்டுள்ளனர். இதன் முக்கிய அம்சங்கள்: சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும். NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம். குடும்பத்தில்…
-
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
-
கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி எஸ் டி எஸ் டி பிரிவு சார்பில் மாபெரும் மத்திய அமைச்சரை கண்டித்தும், பிஜேபி விரோத போக்கை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் வடக்கு மாவட்ட எஸ் டி எஸ் டி பிரிவு தலைவர் மாநில பொதுச் செயலாளர் ராஜா பழனிச்சாமி முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக பச்சை முத்து, மாநில பொதுச் செயலாளர் வலையூர் செல்வம், வக்கீல் அணி செயலாளர் கிருஷ்ணகுமார், செந்தில்குமார் ஓ பி சி…