Tag: #bjpitwing
-
கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜய்காந்த்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில துணை தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கலந்து கொண்டு உட்பட பாஜக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா அடல்பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெப்பக்குளம் மைதானத்தில் கொடியேற்றிய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், அங்கு வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்
-
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக திமுக அரசு எப்படியாவது சண்டை போட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஜனநாயக நாட்டில் ஓட்டைகள் போட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசின் குழு 20 ஆம் தேதி வந்து ஆய்வு செய்ய வந்ததாகவும், அதன் பின் தான் தமிழக முதல்வர் 21 ஆம்…
-
கோவை சிவானந்தா காலனியில் பாஜக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது இந்தியா கூட்டணிக்கு எதிராகவும் ராகுல் காந்திக்கு எதிராகவும் பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். துணை ஜனாதிபதி, பாராளுமன்ற சபாநாயகரை கேலி, கிண்டல் செய்து அவமரியாதை செய்த இண்டியா கூட்டணி கட்சியினர் காங்கிரஸ்,திமுக, கம்யூனிஸ்ட்,திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் சபை நேரத்தில் சபாநாயகரையும் அதே போன்று துணை ஜனாதிபதியும் அவதூறு…
-
பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரை இழிவாக பேசிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி கோவை தெற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் தலைமையில் மாநில ஓபிசி அணி துணை தலைவர் கருமுத்து தியாகராஜன், மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.
-
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உக்கடம் பகுதியில் பாஜக மண்டல அலுவலகத்தை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் மகளிர்கள் சுலபமாக நாப்கின் பெற வசதியாக தானியங்கி நாப்கின் வழங்கும் மிஷினை இயக்கி வைத்தார், தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியினுடைய செயல்பாடுகள் முழுமையாக தொடங்கிவிட்டது என்றும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் மண்டல அலுவலகம் தொடங்கி, மக்களின் கோரிக்கைகள், தேவைகளை அறிந்து செயல்படவும், கட்சியின் செயல்பாடுகள், மோடியின் சாதனைகளை…
-
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. ஆனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் அதிக இடங்களில் முன்னிலையுடன் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சத்தீஸ்கரிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
-
கோவை மாவட்ட பாஜக தலைவர் ஜே ரமேஷ் குமாரை வாழ்த்திய சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சித்தாபுதூரில் அமைந்துள்ள கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் புதிதாக பதவி ஏற்றுள்ள மாவட்ட தலைவர் ஜே ரமேஷ் குமாரை சந்தித்து வாழ்த்தினார்.
-
பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகர் மாவட்டத்தின் புதிய தலைவராக ரமேஷ் குமார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகர் மாவட்டத்தின் புதிய தலைவராக ரமேஷ் குமார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். பாஜக-வின் கோவை மாவட்ட தலைவராக இருந்த பாலாஜி உத்தமராமசாமி உடல் நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மாவட்ட பொதுச் செயலாளராக இருந்த ரமேஷ் குமாரை…
-
கோவை தொழிலாளியான லோகநாதன் குறித்தும் அவரது சேவை பற்றியும் பிரதமர் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியுள்ளார். மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களோடு உரையாடியும், பல்வேறு சேவைகள் புரியும் தன்னார்வலர்களை பாராட்டியும் பேசி வருகிறார். சூலூர் பகுதியில் வசித்து வரும் 59 வயதாகிய ஆ.லோகநாதன், கடந்த 22 வருடங்களாக வறுமையில் வாடும் குழந்தைகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார். குறிப்பாக கழிவறைகளை சுத்தம்…