Tag: #bjpitwing
-
கோவை வெரைட்டி ஹால் சி.எம்.சி. காலணி பகுதியில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், ” இண்டி கூட்டணி மீண்டும் யு.பி.ஏ ஆக மாறி வருகிறது. பாராளுமன்றத்தில்…
-
கோவை பாராளுமன்ற உறுப்பினர் யார் ? அவர் பெயர் என்ன ? என்று கோவை மக்களிடம் கேட்டால் அப்படி ஒருவர் உள்ளாரா? என்று கேட்கும் லட்சணத்தில் தான் ஐந்து வருடங்களாக மக்கள் பணியாற்றி உள்ளார் கோவை கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன். கோவை பாராளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து செய்யப்பட்ட மக்கள் பணிகள் என்னென்ன என்று கோவை பாராளுமன்ற கம்யூனிஸ்ட் எம்பியால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? கோவை மக்கள் தேர்தல் நேரத்தில் கம்யூனிஸ்ட் எம்பியை பார்த்தோம்.அதன்பின்…
-
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளிடையே ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா கூறியதாவது, “பாராளுமன்ற தேர்தலையொட் டி எந்தெந்த மாதிரியான செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பது பற்றி பாராளுமன்ற பொறுப்பாளர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் குறிப்புகள் அளிக்கப்பட்டது. அரசியலுக்கு திசை கொடுத்த ஒரு அரசியல்வாதி என்று சொன்னால் அவர் அத்வானி தான். அவர் பா.ஜ.க.வை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியதில்…
-
கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வசந்த ராஜன் தலைமையில் L&T பைபாஸ் வெள்ளலூர் கள்ளப்பாளையம் பிரிவு அருகே மாபெரும் மோடி ரேக்ளா ரேஸ் நடைபெற்றது. போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக காரும், இரண்டாம் பரிசாக இருசக்கர வாகனமும்,மூன்றாம் பரிசாக தங்க நாணயங்கள் மற்றும் ஆறுதல் பரிசாக வெள்ளி நாணயங்கள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரிசு வழங்கினார். அண்ணாமலை ரேகளா…
-
ஆ.வெ.மாணிக்கவாசகம் 18 – வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாரகிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 380 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது. தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் 302…
-
பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத்துறை இருக்காது என அண்ணாமலை கூறி உள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்த நிகழ்வு சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சாமி கோவிலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பக்தர்களுடன் கண்டு களித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், ” அயோத்தியில் நடந்த குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை நிகழ்வு இந்திய மக்கள் அனைவரும் ஒரே தாய், ஒரே பிள்ளை, ஒரே ரத்தம் என்பதை எடுத்துரைத்திருக்கிறது. திமுகவினர்…
-
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 500க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களுடன் தூய்மைப் பணியை மேற்கொண்டார், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோயில்களை சுத்தப்படுத்தும் பணியினை பிரதமர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் அமைந்திருக்கும் கலாராம் கோவிலை பிரதமர் சுத்தப்படுத்தினார், இந்நிலையில், உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் வெளி வீதிகளில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தூய்மை பணிகளை மேற்கொண்டார், முன்னதாக, மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில்…
-
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது, ” கோவையில் வழக்கமாக நடைபெறும் கூட்டம் தான் நடந்தது திமுகவின் பல்லாவரம் தொகுதி எம்.எல். ஏ., மகனின் வீட்டில் பணிபுரிந்த வீட்டு பணிப்பெண், பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். சமூக நீதி பேசும் திமுக வின் ஆட்சியில் உள்ள எம்.எல். ஏ., மகன் வீட்டில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகார் அளித்தும் இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை…
-
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, வருகை புரிந்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தை மாதம் பிறந்தது, தமிழகத்தில் சூழ்ந்து இருக்கின்ற இருள் விலகி ஒளிமயமான தமிழகம் வர இருக்கிறது. நாளை சென்னை வரும் பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேலும் நாளைய தினம்…
-
அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அயோத்தியில் இருந்து கொண்டு வந்த அட்சதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அட்சதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பொருட்டு ராமநாதபுரம் மண்டலில் உள்ள பெரியார் நகரில் பாஜக வழக்கறிஞர் பிரிவு எம்.கலைச்செல்வன், ஆர்.பூர்ணிமா ரமேஷ், டி.காந்திமதி, ஆர்.புருஷோத்தமன், டி.மகாவிஷ்ணு, கே.கவிதா, ஏ.ரோஷன் ஆகியோர் வீடுகளுக்கு அட்சதை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள்…