Tag: #bjpitwing

  • மோடி ஆட்சி முடிய 60 நாட்கள் தான் இருக்கிறது – கோவை செல்வராஜ் பேட்டி

    கோவையில் திமுக செய்தி தொடர்பு துணை செயலாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மழை வெள்ளத்தால் சுமார் 32 இலட்சம் குடும்பங்கள் பாதித்தக்கப்பட்ட போது வராத பிரதமர், தற்போது தேர்தலுக்காக 5 முறை வந்துள்ளார். பிரதமராக மோடி பதவியேற்ற போது கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. அனைத்து விலையேற்றத்திற்கும் காரணம் மோடி அரசு தான். பயிர் காப்பீடு, வீடு கட்டும் திட்டத்திற்கு அதிக நிதியை மாநில அரசு தான் தருகிறது. இப்படி இருக்க…

  • கமலஹாசனை மீண்டும் தோற்கடிப்போம் – பாஜக மாநில செயலாளர் பேட்டி

    கமலஹாசன் கோவையில் போட்டியிட்டால் மீண்டும் தோற்கடிக்க தயாராக இருக்கிறோம் என  பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பேட்டியளித்தார் பாஜக சார்பில் கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வேட்பாளர் கருத்து கேட்டு கூட்டம் அக்கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஜி.சூர்யா, “இந்த முறை அதிகமான தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளதால் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.…

  • முன்னோடி தொகுதியாக்கும் முழு முயற்சி – பா.ஜ.நிர்வாகி பி எஸ் செல்வகுமார் 

    இந்தப் பெயரை கேட்டாலே ஆளும் திமுக அரசில் உள்ள உயர் அதிகாரிகள்,அரசில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் என அனைவரின் மனதிலும் அச்ச உணர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில்  ஆளும் அரசின் அத்துமீறல்கள், புள்ளி விவரங்களுடன் தகவல்கள், அரசின் திட்ட மதிப்பீட்டில் உள்ள குளறுபடிகள் உள்ளிட்டவைகளை தினம் தோறும் வெட்ட வெளிச்சம் போட்டு அரங்கேற்றுவதால் அரசு தரப்பினருக்கு அந்த அச்ச உணர்வு எளிமையாக தொற்றிக் கொள்கிறது. கோவை கணபதி சி. எம். எஸ்.பள்ளியில் பயின்ற செல்வகுமார்,…

  • சீமானுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் என்ன என்று தெரியுமா – அண்ணாமலை கேள்வி

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சீமானுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் என்ன என்று தெரியுமா என்று பேசினார். “சீமான் என்னை பற்றி என்ன பேசினார் என்று தெரியவில்லை. அவருடைய சின்னம் வேண்டுமென்றால் முதலில் சீமான் அதற்கு அப்ளை செய்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை அதற்கு காரணம் கேட்டால் சென்னையில் வெள்ளம் வந்ததை காரணம் காட்டுகிறார். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக சீமான் இருந்தால் அந்தச் சின்னம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும். அவர் அங்கீகரிக்கப்பட்ட…

  • தமிழக எழுச்சிக்கு வித்திட்ட அண்ணாமலை பாத யாத்திரை

    ஆ.வெ.மாணிக்கவாசகம் அரசியல் வரலாற்றில் “பாத யாத்திரை  ” – நிகழ்வுகள் மிகவும் முக்கிய இடம் பெற்றதாகும் . மேலும் சக்தி வாய்ந்த அரசியல் நடவடிக்கைகளில் பாத யாத்திரையும் ஒன்றாகும். 1930-ம் ஆண்டு மார்ச் 12- ம் தேதி தேசத்தந்தை அண்ணல் காந்தி மகான், ஆங்கில அரசு உப்புக்கு வரி விதித்ததை கண்டித்து, குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரை வரை  24 நாட்கள் 386 கிலோ மீட்டர் தூரம் தமது தொண்டர்களோடு பாத யாத்திரை…

  • மக்களவை தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்களின் பட்டியலை முதற்கட்டமாக வெளியிட்டது பாஜக!

     

  • தமிழகத்தில் உள்ள கொள்ளை கும்பலுக்கு முடிவு கட்டும் விதமாக 2024 தேர்தல் அமையும் – பிரதமர் மோடி பேட்டி

    தமிழகத்தில் உள்ள கொள்ளை கும்பலுக்கு முடிவு கட்டும் விதமாக வருகிற மக்களவை தேர்தல் அமையும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பொதுக்கூடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு காளையை பரிசாக வழங்கினார். மத்திய…

  • நான் விருப்பப்பட்டு தான் பாஜகவில் இணைந்தேன் – கோவையில் விஜயதாரணி பேட்டி

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி நேற்று டெல்லியில் பாஜக தலைவர் ஜே பி நட்டாவை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் அதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து விமான மூலம் தமிழகம் திரும்பிய அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், பாஜக தேசியத் தலைவர் நட்டா அவர்கள் தலைமையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலின்படி நான் என்னை பாஜகவில் இணைத்து கொண்டேன். காங்கிரஸ் கட்சியில் பல…

  • கட்சி என்ன கட்டளையிட்டாலும் எல்.முருகன் பணியாற்றுவார் – அண்ணாமலை உறுதி

    ​​​மாநிலங்களவை உறுப்பினராகிய பின் தமிழகம் வந்த எல்.முருகன் அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மேல தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்  அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோர்  செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அண்ணாமலை, எல்.முருகன் இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளதாகவும் பிரதமர் மோடி மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் பரிந்துரையின் பேரில் அவர் மீண்டும் மாநிலங்களைவை உறுப்பினராகியுள்ளார் என்றும் குறிப்பிட்டார். இவருக்கு வழங்கிய பதவி தமிழகத்தில் மேலும் பாஜகவை பலப்படுத்தும்…

  • கோவை தொகுதி மக்களின்  தேவைகள் என்ன -பாஜக மாநில தொழில் பிரிவு நிர்வாகி பி.எஸ்.செல்வக்குமார்

    பாராளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதிக்கு பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியலில், கட்சியின் மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் பி.எஸ்.செல்வக்குமார் முதன்மையாக உள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதி மக்களின் தேவைகள் என்னனென்ன என்பதை பற்றி பி.எஸ்.செல்வக்குமார் கூறிய தாவது : கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு சர்வ தேச அந்தஸ்து பெற முந்தைய 2010- ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமை யிலான மத்திய கூட்டணி ஆட்சியில் போது, திமுக தலைமையிலான மாநில அரசு,600 ஏக்கர் நிலத்தினை…