Tag: #bjp
-
மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடியிடம் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பொதுமக்களின் பேராதரவு மற்றும் அன்போடு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளராக மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு கொடுத்துள்ளோம். பிரதமர் மோடி 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோடு மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார்…
-
கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் ஊழியர் கூட்டத்திற்கு பின்னர் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாராளுமன்ற தொகுதியில் போட்டி வேட்பாளர்களுடன் கிடையாது என தெரிவித்தார். மக்களை சந்தித்து ஒரே ஒரு விஷயத்தை சொல்லவேண்டும், பா.ஜ.க கொடுத்த 295 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும் என தெரிவித்தார். திமுக சொல்வது போல கொடுத்த வாக்குறுதிகளை திரும்பத் திரும்ப கொடுக்கவில்லை என தெரிவித்த அவர், கோவைக்கு மோடி என்ன செய்திருக்கிறார்…
-
நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் பாஜக வேட்பாளராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக பாஜக தலைமையில் இருந்து அறிவிப்பு வெளியானது. இதையடுத்து கோவையில் முன்னாள் மாவட்ட தலைவர் சிங்கை சட்டமன்ற பொறுப்பாளர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் கோவை காமராஜர் சாலையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் நடனமாடி பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாடினர். தொடர்ந்து சிங்கை சட்டமன்ற பொறுப்பாளர் பாலாஜி உத்தம ராமசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜக மாநில தலைவர்…
-
பிரதமர் மோடியின் ரோட் ஷோ குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இந்த நிகழ்ச்சியை பொதுமக்களும் பாஜகவினரும் மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி இருக்கின்றனர். மேலும் இதனை மக்கள் தரிசன யாத்திரை என நாங்கள் அழைக்கிறோம். இது சரித்திர யாத்திரையாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடக்கத்தில் இருந்தே கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சியை தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வந்தது. எனினும் நீதிமன்ற உத்தரவினால் காவல் துறையின் ஒத்துழைப்போடு…
-
கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரமாண்டமான ரோடு ஷோ பொதுமக்கள் ஆதரவுடன் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கடந்த ஒரு வார காலமாக தென் இந்தியாவை மையமாக வைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நாளை சேலத்தில் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். தென்னிந்தியாவில் முழுமையாக பிரதமர் மோடி தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இது பாஜகவினருக்கு…
-
முதல் முறையாக பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி கோவையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. அரசியலில் பொது மக்கள் தொடர்பு மிக முக்கியமானதாகும். அவற்றில் பாத யாத்திரை, தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள்,திண்ணைக் கூட்டங்கள், அவரவர் வீடுகளில் சந்திப்பது உள்ளிட்டவர்கள் மூலம், தங்களது கருத்துக்களை கொள்கைகளை பொதுமக்களிடம் எளிதில் கொண்டு செல்லலாம். மேலும் இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் உலகில் தொழில் நுட்ப துறை மூலம் பல பரிமாணங்களில் செயலிகள் மூலம் அரசியல் கட்சியினர் நொடி நேரத்தில்…
-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர்(பரப்புரை) பதவி வகித்து வந்த அனுஷா ரவி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு அவர் அளித்துள்ள் ராஜினாமா கடிதத்தில், “தேர்தல் அரசியலில் (Electoral Politics) மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்.” குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து சென்னையில் பாஜக…
-
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவையில் அரசியல் கட்சியினர் தற்போது போஸ்டர்கள் மூலம் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் திமுக வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் சார்பில் நடிகர் வடிவேலுவின் கார்டூன் அனிமேஷன் புகைப்படத்துடன் பாஜக அரசை விமர்சித்து சுத்தமான உளுந்துல செஞ்ச வடைக்கு நான் கேரண்டி என குறிப்பிட்டு கருப்பு பணம் மீட்பு, ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் உள்ளிட்ட பொய் வாக்குறுதிகள் மற்றும் சென்னை வெள்ள நிவாரண…
-
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,ஒரு அரசாங்க நிகழ்ச்சிக்கு மரியாதை கொடுத்து பொதுமக்களின் நிகழ்ச்சி என்று நாங்கள் செல்லும் பொழுது அவர் இன்று பொள்ளாச்சியில் அரசு மேடையை அரசியல் மேடையாக மாற்றி அநாகரீகமாக பேசி இருக்கிறார்.அரசாங்கத்தின் விழாவில் பாரத பிரதமரை பற்றி குறை கூறியது பாரதிய…
-
நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை கடந்த 2007ம் ஆண்டு தொடங்கி நடத்தி வந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார் சரத்குமார். மக்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன என தோன்றியதால் நள்ளிரவில் அண்ணாமலை அழைத்து தனது முடிவைக் கூறியதாக சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே சரத்குமாரை தமிழகத்தில்…