Tag: #award
-
அண்மையில் உலகத் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் மும்பையில் நடைபெற்ற விழாவில் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியை மாணவிகளின் திறன் வளர்க்கும் தலைசிறந்த கல்லூரியாகத் தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது. மகளிர் மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்ட இந்தக் கல்வி நிறுவனமானது மாணவிகளின் வேலைவாய்ப்புக்கான முயற்சிகளோடு, பல்வேறு பயிற்சிகளின் மூலம் கல்லூரிக் கல்விக்கும் தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை நீக்கி, மாணவிகளின் வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது. முன்னணித் தொழில் நிறுவனங்களோடு 50க்கும்…
-
கோவை வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு தொழில்துறை மற்றும் கல்வித்துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக விருதுகள் வழங்கப்பட்டது. புதுடில்லியில் நடை பெற்ற இந்திய தொழில் துறை கூட்டமைப்பு மற்றும் பாட்னர்ஷிப் விருது வழங்கும் விழாவில் டைமண்ட் வின்னர் என்ற விருதினை தொழில் மற்றும் கல்வி கூட்டான்மையில் சிறந்து விளங்கியதற்காக வழங்கப்பட்டது. மேலும் கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில், சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பாக சேவை புரிந்தமைக்காக இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் சார்பாக கல்வித்…
-
முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமாரனுக்கு ஃபார்ச்சுனா குளோபல் எக்கசலன்ஸ் அவார்டு என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய தலைமை மற்றும் புதுமைகள் புகுத்துதல் ஆகியவற்றில் சிறப்பான செயல்திறனுக்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது ஃபார்ச்சுனா குளோபல் என்பது பல்வேறு தொழிற்துறைகளில் சிறந்து விளங்கும் குறிப்படத்தக்க சாதனைகள் செய்த நபர்களைப் பாராட்டி கெளரவித்து விருது வழங்கும் அமைப்பாகும். குறிப்பாக ஆரோக்கியம், உடல் நலம், வர்த்தக…
-
நேரு கல்விக் குழுமத்தின் சார்பாக சிறந்த சிறந்த பேராசிரியர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது நிகழ்ச்சி 16-ஆது முறையாக தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்விருது ஆண்டு தோறும் சிறப்பாக முறையில் வழங்கப்பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை நேரு கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலரும் வழக்கறிஞர் மற்றும் மொரிஷியஸின் கௌரவ வர்த்தக ஆணையர் – இந்தியா, முனைவர் பி. கிருஷ்ணதாஸ் தலைமை பெறுப்பேற்று…
-
தருமபுரம் உலக சைவ நன்னெறி கழகத்தின் சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனுக்கு “பாகிரதி” விருது, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் எம்.கிருஷ்ணனுக்கு”தெய்வநெறித் தோன்றல்” விருது, கோவை மூத்த வழக்கறிஞர் என்.வி.நாகசுப்பிரமணியனுக்கு “அருள்நெறிச் செல்வர்” விருது, சங்கரா கண் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர்…
-
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி சார்பில் செப்டம்பர் 27ம் தேதி அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவிற்கு இந்திய சினிமாவின் மதிப்புமிக்க ‘ஆண்டிற்கான சிறந்த பெண்’ விருது வழங்கப்பட உள்ளது. நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏ மாய சேசவே, ஈகா, நீதானே என் பொன்வசந்தம், மகாநதி மற்றும் சூப்பர் டீலக்ஸ் போன்ற…
-
பிரபல தேசிய ஆங்கில பத்திரிகையான பைனான்சியல் எக்ஸ்பிரஸ் கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு பல்வேறு மருத்துவப் பிரிவுகளின் கீழ் 8 விருதுகளை அளித்துள்ளது. பைனான்சியல் எக்ஸ்பிரஸ் சார்பில் ஹெல்த்கேர் அவார்டு 2024 விருது வழங்கும் நிகழ்ச்சி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கேஎம்சிஹெச் மருத்துவமனை 8 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. அவசரகால மருத்துவத்தில் சிறந்த மருத்துவமனை, இருதய மருத்துவத்தில் சிறந்த மருத்துவமனை, புற்றுநோய் மருத்துவத்தில் சிறந்த மருத்துவமனை, மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் சிறந்த மருத்துவமனை, நரம்பியல் மருத்துவத்தில்…
-
தமிழ்நாட்டில் இலக்கை விட கூடுதலாக கொடி நாள் நிதி வசூல் செய்த கோவை மாநகராட்சியை பாராட்டும் வகையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்
-
கோவையில் நடைபெற்ற ஈடி எக்ஸலன்ஸ் விருதுகள் 2023 நிகழ்ச்சியில் கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக எகனாமிக் டைம்ஸ் ‘எக்சலன்ஸ் இன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி விருது’ மருத்துவ மனையின் தலைவர் கே.மாதேஸ்வரனுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வழங்கினார்.
-
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 10 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியின் என்.ஜி.பி கலையரங்கில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்வு இனிதே துவங்கியது. டாக்டர் என்.ஜி.பி.கல்விக் குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி வரவேற்புரை வழங்கினார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி இவ்விழாவிற்குத் தலைமையேற்று சிறப்புரை வழங்கினார். மேலும் அவர் ”சிற்பியின் பாரதி கைதி எண் 253” என்ற ஆங்கில மொழியாக்கக் கவிதை…