Tag: #arunpalaniswamy
-
கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் தர்மபுரியில் இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள், சிகிச்சைகள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. 2250 படுக்கை வசதியுடன் தமிழகத்தின் முன்னணி பல்துறை மருத்துவமனைகளில் ஒன்றான கே.எம்.சி.ஹெச், கோயம்புத்தூர் சமீபத்தில், இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள் (Gastroenterology and Hepatology) குறித்த கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தியது. இந்த கருத்தரங்கு கேஸ்ட்ரோஹெப்கான் என்ற பெயரில் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு,…
-
முன்னணி பல்துறை மருத்துவமனையாக விளங்கும் கேஎம்சிஹெச் தனது சமூக கடமைகளில் ஒரு பகுதியாக ஈரோடு நல்லாம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரோட்டரி சென்ட்ரல் அமைப்புடன் இணைந்து டாக்டர் என்ஜிபி பிளாக் என்ற புதிய கட்டிடத்தை கட்டிக்கொடுத்துள்ளது. கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ரூ. 2 கோடியே 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் 8 வகுப்பறைகள், ஒரு ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் நூலகம் அமைந்துள்ளன. கேஎம்சிஹெச் மருத்துவமனை…
-
முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமாரனுக்கு ஃபார்ச்சுனா குளோபல் எக்கசலன்ஸ் அவார்டு என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய தலைமை மற்றும் புதுமைகள் புகுத்துதல் ஆகியவற்றில் சிறப்பான செயல்திறனுக்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது ஃபார்ச்சுனா குளோபல் என்பது பல்வேறு தொழிற்துறைகளில் சிறந்து விளங்கும் குறிப்படத்தக்க சாதனைகள் செய்த நபர்களைப் பாராட்டி கெளரவித்து விருது வழங்கும் அமைப்பாகும். குறிப்பாக ஆரோக்கியம், உடல் நலம், வர்த்தக…
-
பக்கவாதம் மற்றும் அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கோவையின் முன்னணி மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனை, கோவை மாரத்தான் நிகழ்ச்சியை நடத்தியது. டிசம்பர் 1-ம் தேதியன்று கோவையில் 28-ஆம் ஆண்டின் “கேஎம்சிஹெச் கோவை மாரத்தான் 2024” நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி மேயர் கே. ரங்கநாயகி கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்றவர்கள், மருத்துவர்கள், மருத்துவத் துறை…
-
சீரற்ற இதயத்துடிப்பு (ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்) உலகம் முழுவதும் இருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க உடல் நலப் பிரச்சினையாகும். வயதாக ஆக இந்தப் பிரச்சினை அதிகரிக்கிறது. 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட 10% வரை அதிக வாய்ப்புள்ளது. சீரற்ற இதயத் துடிப்பு நோய் குறித்து பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் KMCH Center of Excellence for Atrial Fibrillation and AF Clinic என்ற சிறப்பு சிகிச்சை மையத்தை கேஎம்சிஎச் மருத்துவமனை துவக்கியுள்ளது. பயிற்சி…
-
கேஎம்சிஎச் மருத்துவமனையில் செயல்படும் இண்டர்வென்ஷனல் கதிரியக்கத்துறை 1991 ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெரிய அளவிலான திரைகளை கொண்ட மானிட்டருடன் கூடிய பை-பிளேன் கேத் லேப் -ஐ இந்தியாவில் முதன்முறையாக கேஎம்சிஎச் மருத்துவமனை அறிமுகம் செய்து அதன் மூலம் ஏராளமான நுண்துளை அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளது. கேஎம்சிஎச் கதிரியக்கத் துறை தலைவர் டாக்டர் மேத்யூ செரியன் மற்றும் துறை துணைத் தலைவர் டாக்டர் பங்கஜ் மேத்தா ஆகியோர் 25 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்திய…
-
கேஎம்சிஹெச் மருத்துவமனை மற்றும் கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி சார்பில் இளம் நரம்பியல் மருத்துவர்களுக்கான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை குறித்து இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்திய நரம்பியல் கழகத்தின் மருத்துவக் கல்வி போர்டு இதுபோன்ற பயிற்சிகளை இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேற்கு தமிழகத்தில் நரம்பியல் அறுவை சிகிச்சையில் முன்னணி மையமாக விளங்கிவரும் கேஎம்சிஹெச்-ல் இந்த பயிற்சி நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து 60-க்கும் மேற்பட்ட இளம் மருத்துவர்கள்…