Tag: #arrest

  • நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன்

    நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தெலுங்கானா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது, ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். . இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர் உட்பட 3 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். தற்போது அதே வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது 4…

  • பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கழிப்பறையில் பேனா கேமராவை வைத்த அரசு மருத்துவக் கல்லூரி முதுகலை மருத்துவ மாணவர் கைது

    பொள்ளாச்சி அரசு மருத்துவமனை நிர்வாக வளாகத்தில் கடந்த 15ம் தேதி கழிப்பறையில் பேனா கேமராவை வைத்ததற்காக அவிநாசி சாலையில் உள்ள ஹோப் காலேஜ் அருகே தங்கி அந்த மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த அரசு மருத்துவக் கல்லூரி முதுகலை மருத்துவ மாணவர்  சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பனமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (33) என தெரியவந்தது.  பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரணை அதிகாரி ஒருவர் கூறியதாவது, “வெங்கடேஷ் கோவை நகரில் உள்ள அரசு…

  • கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட்​டை விற்க முயன்ற வடமாநிலத்தவர் கைது

    ​கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட்​டை விற்க முயற்சி செய்த உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மோகன் (50) என்பவரை காவல் துறையினர் கைது செய்து செய்தனர். கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்…

  • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது

    மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. டெல்லியில் உள்ள அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் மூன்று மணி நேரம் விசாரணையில் ஈடுபட்டனர். அதன்பின், அதிரடியாக கைது செய்யப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். இதனிடையே, ஆம் ஆத்மி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால், போலீசார் மற்றும்  பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • காரியாபட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் – 4 பேர் கைது

    காரியாபட்டி அருகே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டது. போலீசார் அதிரடி நடவடிக்கை யால், 4 பேர் கைது செய்ப்பட்டனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் உத்தரவின்பேரில் , சப்.இன்ஸ் பெக்டர்கள் அசோக்குமார், சுப்பிரமணியம், ஷமீலா பேகம் மற்றும் போலீசார் . திருச்சுழி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த வாகனத்தை சோதனை செய்த போது, காருக்குள் புகையிலை பண்டல்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய…

  • கோவையில் போலியான திமிங்கல வாந்தியை விற்பனை – ஒருவர் கைது

    கோவை கருமத்தம்பட்டி அருகே சட்ட விரோதமாக திமிங்கலத்தின் வாந்தி அம்பர்கிரிஸ் விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கோவை வனத்துறையினர் மற்றும் திருப்பூர் வனத்துறையினர் வாகராயன்பாளையத்தில் உள்ள இளங்கோவன் என்பவரது வீட்டில் சோதனையிட்டனர். அப்போது திமிங்கலத்தின் வாந்தியை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சுமார் 6 லட்சம் மதிப்புடைய 3 கிலோ வாந்தியை பறிமுதல் செய்து இளங்கோவனை கைது செய்தனர். தொடர்ந்து கோவை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்த வனத்துறையினர் அவரிடம் விசாரணை…