Tag: #anbumaniramadoss
-
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசு மும்மொழிக் கொள்கையில் “டிராமா” செய்கிறது என்றும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாமக பங்கேற்கும் எனவும், கோவை MyVi3 நிறுவன குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும், 50…
-
பாமக இளைஞரணி தலைவர் நியமன விவகாரத்தில் தந்தை ராமதாஸ்- மகன் அன்புமணி இடையே பொதுக்குழு மேடையில் மோதல் வெடித்த நிலையில், திடீரென இருவரும் ராசியாகி உள்ளனர். தந்தை பக்கம் செல்வதா, மகன் பக்கம் நிற்பதா என தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த டிசம்பர் 28ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற…
-
தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். ராமதாஸ் – அன்புமணி இடையே நடைபெறும் சந்திப்பில் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு, பாமக எம்.எல்.ஏ. அருள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் , “இந்த சந்திப்பில் என் கோரிக்கையை தலைவர் ஏற்று கொண்டார். அடுத்த கட்டம் என்னென்ன போராட்டங்கள் எந்தெந்த பகுதியில் நடத்தலாம் என்று ஆலோசனை நடத்தினோம். மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். எங்கள் கட்சி…
-
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வந்துள்ள பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அவர்கள், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, கொங்கு மண்டலம் என்றால் தமிழ்நாட்டிற்கு தொழில் வளங்களை கொடுக்கும் மண்டலம். ஆனால் கடந்த சில ஆண்டு காலமாக இந்த பகுதியில் கிட்டத்தட்ட 50,000 க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் மின் கட்டண உயர்வு. அதிலும் குறிப்பாக கொரோனா கால கட்டத்திற்கு பிறகு பல நிறுவனங்கள் மூடிய…
-
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த சூழலில் பாஜக பிரச்சார பொதுக்கூட்டம் சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக…
-
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் ஐநா காலநிலை மாநாடு தொடங்கியது. கரிம உமிழ்வை தடுத்தல், தகவமைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை முறையாக மேற்கொண்ட பிறகும் கூட, இயற்கை இடர்களால் நேரும் தவிர்க்க இயலாத இழப்புகளை எதிர்கொள்ளும் வகையில், ‘இழப்பு மற்றும் சேத நிதியம்’ (Loss and Damage Facility) தொடங்கப்பட்டது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். இக்கூட்டத்தில், 140 நாடுகளின் பிரதமர்கள் உட்பட சுமார் 80,000 பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். மருத்துவர் ராமதாஸை நிறுவனராகக் கொண்ட பசுமைத் தாயகம்…