Tag: #anbilmaheshpoyyamozhi
-
திருச்சி, சூரியூர் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசு வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் தினத்தன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்தாண்டிற்கான சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வருவாய் கோட்டாட்சியர் அருள் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து போட்டியில் பங்கேற்க வந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்நிலையில் திருச்சி சூரியூர்…
-
கோவை பள்ளபாளையத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் பிரிக்கால் நிறுவனர் விஜய் மோகன் 75வது பிறந்த நாளை முன்னிட்டு அந்நிறுவனத்தின் CSR திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார், உடன் பிரிக்கால் சேர்மன் வனிதா மோகன், MP கணபதி ராஜ்குமார், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்டோர்.
-
கோவை ஒலம்பஸ் அங்காளம்மன்,பிளாக் மாரியம்மன் கோவிலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார், உடன் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்Ex.MLA, வட்ட செயலாளர் சண்முகசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் மு.ம.ச.முருகன், பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன், அறங்காவலர் குழு தலைவர் வி.உதயகுமார்,குழு உறுப்பினர்கள் ஜி.ராஜேந்திரன்,கே.வீரசாமி வட்டக்கழக செயலாளர் சண்முகசுந்தரம், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சஞ்சய், பீளமேடு பகுதி 2 செயலாளர் மா.நாகராஜ், மாமன்ற் உறுப்பினர் ராஜேஷ்வரி மேகநாதன்,கமலகன்னன் பொதுக்குழு உறுப்பினர் வே.நா…
-
கோவை கொடீசியா மைதானத்தில், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, முதல் கட்டமாக நடைபெற்ற,கோவை நாடாளுமன்ற தொகுதியின் பரப்புரைக் கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமையில் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில், நாடாளுமன்றத் தேர்தல் 2024, “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்- பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…