Tag: #amulkandhasamy
-
அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும் அ.தி.மு.க வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாசுக்கு கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்து உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள். தாமோதரன், செங்கோட்டையன், தங்கமணி, செ.மா.வேலுச்சாமி, கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சி பாகுபாடு பாராமல்…
-
கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய செய்தவம் மாளிகையில் கோவை திருப்பூர் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், சொத்துவரி உயர்வை திரும்ப பெறுவதை வலியுறுத்தி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக தலைமை கழக நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமை வகித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சியில் மாநகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவற்றில்…
-
கோவை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சீர் செய்தல் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரி கோவை மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி ஆர் ஜி அருண்குமார், அம்மன் கே அர்ஜுனன், ஓகே சின்னராஜ், அமுல் கந்தசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்
-
திமுக நிர்வாகி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே கோவை மாவட்ட அதிமுக மகளிரணி, மாணவரணி, பாசறை சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையான அறிக்கைகள் மூலம் தமிழக மக்களை காப்பாற்றி கொண்டு இருக்கிறார். திமுக நிர்வாகி 2000 கோடி…
-
கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, போதை பொருட்கள் நடமாட்டம் தடுப்பு மற்றும் பருவ மழையினால் சேதமடைந்த – பழுதடைந்த சாலைகள் சீரமைக்க கோரியும், குடிநீர் பிரச்சனை தீர்க்ககோரியும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், டி.கே.அமுல்கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதை…
-
எம்.ஜி.ஆரை விமர்சித்த பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில் 9.2.2024 – வெள்ளிக் கிழமை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக, கோவை மாவட்ட கழகம் சார்பில், இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், பி.ஆர்.ஜி அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், கே.ஆர். ஜெயராம், அமுல் கந்தசாமி,…
-
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும், திமுக அரசை கண்டித்தும் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த ஏழை சிறுமிக்கு நேர்ந்த கொடூர கொடுமைகளுக்கு எதிராக பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் செ.தாமோதரன், விபி.கந்தசாமி, டி.கே.அமுல் கந்தசாமி, மாவட்ட அவைத் தலைவர்…
-
அமுல் கந்தசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர், இதில் ஒன்றிய செயலாளர்கள் ஜி. சுந்தரம்,கார்த்திக் அப்புசாமி, ரெட்டியார் செந்தில், சித்தூர் வேணுகோபால், நாகமாணிக்கம் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,முன்னதாக தமிழக மக்களை வஞ்சிக்கும் திமுக அரசியல் அகற்றி மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என உறுதிமொழி ஏற்றனர்.