Tag: #amritavishwavidhyapeetam
-
கோவை நல்லாம்பாளையத்தில் இரண்டு நாள் பிரம்மஸ்தான மஹோத்சவம் நிறைவடைந்தது. கோவை– இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்ற பிரம்மஸ்தான மஹோத்சவத்தில் இடம்பெற்ற தமது அருளுரையில் அம்மா பின்வருமாறு கூறினார், “இப்படைபில் உள்ள அனைத்துயிர்களுக்கும் இடையே ஒரு தாள லயம் உள்ளது. நாம் தனிப்பட்ட தீவுகள் அல்ல, மாறாக ஒரே நூலில் கோர்க்கப்பட்ட மணிகள் ஆவோம். முதலில் நாம் மாறுவதற்கு முயல வேண்டும். பின் நம்மைச் சுற்றி உள்ள உலகை நாம் மாற்றலாம். பலர் சிந்திக்காமல் செயல்படுகிறார்கள், செயல்படாமல்…