Tag: #ammanarjunan
-
தொண்டாமுத்தூர் தொகுதியில் யானைகள், மனித மோதல் நிகழாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து மனு அளித்த முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி உடன் சட்டமன்ற உருப்பினர்கள் பி. ஆர். ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், தாமோதரன், ஏ. கே. செல்வராஜ்.
-
கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி பேசினார். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய கையாலாகாத விடியா தி மு க அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் அப்பாவி மக்கள் பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலினை உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு,…
-
கோவை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சீர் செய்தல் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரி கோவை மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி ஆர் ஜி அருண்குமார், அம்மன் கே அர்ஜுனன், ஓகே சின்னராஜ், அமுல் கந்தசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்
-
கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆதரித்து, சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்சுனன், கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தனர். உடன், அ.தி.மு.க பகுதி கழக செயலாளர்கள் சாரமேடு சந்திரசேகரன், சுபம் மணிகண்டன், வெள்ளியங்கிரி, மெளனசாமி, சிவக்குமார், உலகநாதன், குமரவேல், சண்முகசுந்தரம், சிங்காநல்லூர் பகுதி செயலாளர் சிவகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-
கோவை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரோடு அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.ஜெயராம், அம்மன் அர்ச்சுணன் உடன் இருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர்செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிங்கை ராமச்சந்திரன், “அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் மூத்த நிர்வாகிகளின் ஆசிர்வாதத்தோடு இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். கோவையின் 50 ஆண்டுகால வளர்ச்சியினை ஐந்து ஆண்டுகளில் அதிமுக…
-
திமுக நிர்வாகி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே கோவை மாவட்ட அதிமுக மகளிரணி, மாணவரணி, பாசறை சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையான அறிக்கைகள் மூலம் தமிழக மக்களை காப்பாற்றி கொண்டு இருக்கிறார். திமுக நிர்வாகி 2000 கோடி…
-
சிங்காநல்லூர் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளருமான சிங்கை ராமச்சந்திரனின் தந்தையுமான சிங்கை கோவிந்தராஜனின் 25 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. யுடியூபில், சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல் வருகிறது. அதையெல்லாம் நான் பார்ப்பதில்லை. ஆனால்…
-
கோவையில். அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கோவை மாநகர் மாவட்ட அதிமுகவினர் மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம் எல் ஏ தலைமையில் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அவினாசி ரோட்டில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி ஜெயலலிதாவின்உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது கேக் வெட்டி வழங்கப்பட்டது.கோவை மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில்…
-
கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, போதை பொருட்கள் நடமாட்டம் தடுப்பு மற்றும் பருவ மழையினால் சேதமடைந்த – பழுதடைந்த சாலைகள் சீரமைக்க கோரியும், குடிநீர் பிரச்சனை தீர்க்ககோரியும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், டி.கே.அமுல்கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதை…
-
எம்.ஜி.ஆரை விமர்சித்த பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில் 9.2.2024 – வெள்ளிக் கிழமை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக, கோவை மாவட்ட கழகம் சார்பில், இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், பி.ஆர்.ஜி அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், கே.ஆர். ஜெயராம், அமுல் கந்தசாமி,…