Tag: #ammanarjunan

  • ​எஸ். பி. வேலுமணி இல்ல திருமண விழா –  மத்திய அமைச்சர் எல் முருகன், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

    அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும் அ.தி.மு.க வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாசுக்கு கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்து உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள். தாமோதரன், செங்கோட்டையன், தங்கமணி, செ.மா.வேலுச்சாமி, கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சி பாகுபாடு பாராமல்…

  • சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

    அதிமுகவைச் சேர்ந்த கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டுள்ளது. தற்போது, இந்த சோதனை அவரது இல்லத்திலும் அலுவலகத்திலும் நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிராக, தனி வருமானத்தை விட அதிக அளவில் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக புகார் எழுந்ததின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி,  செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம்,  ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன்…

  • கோவையில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை சட்டசபையில் அம்மன் அர்ஜூனன் எம்.எல்.ஏ கோரிக்கை

    ஜி.டி. நாயுடுவுக்கு சிலை அமைக்க வேண்டுமென்று சட்டசபையில் அம்மன் கே.அர்ஜுனன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சட்டசபையில் கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் பேசியதாவது, கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதையை முதல்வர் ஜெயலலிதாவால் இளந்தமிழர் இலக்கிய பயிற்சி திட்டம் கொண்டு வரப்பட்டது. இளந்தலைமுறையினரை எழுத்தாளர்களாக, பேச்சாளர்க ளாக, கவிஞர்களாக மாற்றவே இந்த முயற்சி எடுக்கப்பட்டது. இதனால், கேவை வடக்கு தொகுதியில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சி திட்டம் தொடங்க வேண்டும்.…

  • முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் – அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்

    முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில், அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் இருந்து சிங்காநல்லூர்  சட்டமன்ற உறுப்பினர்…

  • அ.தி.மு.க 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு

    கோவை காட்டூரில் நடந்த அ.தி.மு.க 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். அருகில் மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ., சி.டி.சி.ஐப்பார், பப்பாயா ராஜேஷ், காட்டூர் செல்வராஜ், இலைகடை ஜெயபால், ஒலம்பஸ் அழகேந்திரன், பிரபாகரன், மனோகரன், பாஸ்கர், கமலக்கண்ணன், பாலமுரளி, ரா.செந்தில்வேல் ஆகியோர் உள்ளனர்.  

  • சொத்து வரி உயர்வை எதிர்த்து கோவையில் மனித சங்கிலி- முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அழைப்பு….

    கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய செய்தவம் மாளிகையில் கோவை திருப்பூர் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், சொத்துவரி உயர்வை திரும்ப பெறுவதை வலியுறுத்தி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக தலைமை கழக நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமை வகித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சியில் மாநகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவற்றில்…

  • மேம்பால தூணை மாற்றி அமைக்க மனு

    கோவை பீளமேடு அவிநாசி சாலைபகுதியில், நடைபெற்று வரும் மேம்பாலத்தின் ஏறுதளத்தின் தூண் அமைக்கும் பணி நடைபெறுவதை மாற்றி அமைக்க வலியுறுத்தி பீலமேட்டில் நடைபெற்ற கூட்டத்தில், பாரம்பரிய மிக்க இந்த சாலைக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை தொடர வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன்கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுமக்கள் நலன் கருதி இப்பிரச்சினையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்…

  • அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர்

    கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு, முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில், தேமுதிக  விஜய் பிரபாகரன் , சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், கே ஆர் ஜெயராம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர்,  செ ம.வேலுச்சாமி, பீளமேடு துரைசாமி, பார்த்திபன், சிங்கை காட்டூர் செல்வராஜ் மாநகராட்சி மன்ற உறுப்பினர்…

  • யானைகள், மனித மோதல் நிகழாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு..

    கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் யானை மனித மோதல் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே .அர்ச்சுணன், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து மனு அளித்தனர். இந்த மனுவில், “கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வெள்ளிமலைப்பட்டிணம் ஊராட்சி, விராலியூர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (28.07.2024) மற்றும் இன்று திங்கட்கிழமை…