Tag: #admk
-
உலக அரசியல் அரங்கில் மக்களை நேரடியாக சந்தித்தல், அதற்கான பயணம் மேற்கொள்ளுதல், நடைப்பயணம், ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இதனை கண்கூடாக நிரூபிக்கும் வகையில் கடந்த, 2021-சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “நமக்கு நாமே விடியல் பயணம்’’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முந்தைய திமுக ஆட்சிக்கால சாதனைகள், புதிய திட்டங்கள், தமிழகத்தில் திமுக ஏற்படுத்திய புரட்சி மேலும் அப்போதைய அதிமுக ஆட்சியின் அவலங்களை மக்கள்…
-
திருப்பூர், கோவை மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார். ரூ.1916 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்படவுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களின் வறட்சிப்பகுதிகளில் உள்ள 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பி, அதன் மூலமாக நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது, விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக அதனை பயன்படுத்தும்…
-
-
-
-
சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக திமுகவின் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. நாட்டின் 77வது சுதந்திர தினம் நாளை மறுநாள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவையொட்டி தமிழக ஆளுநர், அனைத்துக் கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைப்பது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வைக்க உள்ளார். இதனையடுத்து இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி திமுக,…
-
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், வண்ணான் கோவில் பகுதியில் கடைகள் இன்று அதிகாலை தீபற்றி எரிந்தது அதை நேரில் சென்று பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார் மாண்புமிகு கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் P.R.G. அருண்குமார் .
-
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில், நெரிசலை குறைக்க ரூ.481 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்த பாலத்தை நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கின்றார். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் முக்கியமான வணிக மையமான உக்கடம் பகுதி விளங்குகிறது. சென்னையின் தி. நகரைப் போல கோவையிந் உக்கடம் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்து உள்ளன. உக்கடத்தை ஒட்டிய…
-
-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் இன்று அதன் சாதாரண மாமன்ற கூட்டம், மேயர் எஸ் ஏ சத்யா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரும்பாலான திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. அதேபோல கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளையும் இதனால் வரை நிறைவேற்றி தரப்படவில்லை என குற்றம் சாட்டினார்கள். தொடர்ந்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளுக்கு மட்டும் எந்தவித மேம்பாட்டு பணிகளும் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டி கூட்டத்தில் பங்கேற்ற…