Tag: #admk

  • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்ட 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள்

    முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையை ஏற்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவையை சேர்ந்த 50 க்கும்…

  • சொத்து வரி உயர்வை எதிர்த்து கோவையில் மனித சங்கிலி- முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அழைப்பு….

    கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய செய்தவம் மாளிகையில் கோவை திருப்பூர் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், சொத்துவரி உயர்வை திரும்ப பெறுவதை வலியுறுத்தி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக தலைமை கழக நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமை வகித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சியில் மாநகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவற்றில்…

  • கும்மி நடனம் ஆடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி

    கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மி ஆட்டத்தில் தமிழ் மண் மனம் விருது பெற்ற பவளக்கொடி கும்மியாட்ட அறக்கட்டளை குழுவினரின் 151,152,153 வது பிரம்மாண்ட முப்பெரும் அரங்கேற்ற நிகழ்ச்சியை  சனிக்கிழமை இரவு முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு நடனக் குழுவினருடன் இணைந்து நடனமாடி துவக்கிவைத்தார். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டம், தென்னமநல்லூர் கிராமம், அருள்மிகு ஸ்ரீ கரிய காளியம்மன் திருக்கோவில் திருமண மண்டப மைதானத்தில், தென்கயிலை ஈசன் கலை பண்பாட்டு மையம் சார்பாக, தமிழ்…

  • கோவையில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

    கோவையில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி ஆறுதல் தெரிவித்ததுடன், நிதி உதவிகளையும் வழங்கினார். கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆட்டுக்கல் பகுதியை சேர்ந்த  தேவராஜ் என்ற கூலி தொழிலாளி கடந்த 13 ஆம் தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் அப்பகுதியில் இருட்டில் நின்று கொண்டு இருந்த யானை திடீரென தேவராஜை தாக்கியதில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். சனிக்கிழமை முன்னாள் அமைச்சரும்…

  • ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை – திருமாவளவன் 

    கும்பகோணம் அடுத்த சோழபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “டெல்லியில் உள்ளது போல் தமிழகத்தில் ஆட்சியை பிற கட்சிகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில் திமுக​, அதிமுக இல்லை. மக்களின் செல்வாக்கு ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் உள்ளது. எனவே ​ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேசினார்.

  • அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர்

    கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு, முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில், தேமுதிக  விஜய் பிரபாகரன் , சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், கே ஆர் ஜெயராம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர்,  செ ம.வேலுச்சாமி, பீளமேடு துரைசாமி, பார்த்திபன், சிங்கை காட்டூர் செல்வராஜ் மாநகராட்சி மன்ற உறுப்பினர்…

  • மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி விழா…!

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பெருமாள் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்திற்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன் மு காளிதாஸ் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுக சமூக நீதிக்காக 69 சதவீத இட ஒதுக்கீடு…

  • உழைக்காமலே பதவிக்கு வந்தவர் அண்ணாமலை! எடப்பாடி பழனிசாமி பதிலடி…

    உழைக்காமலே பதவிக்கு வந்தவர் அண்ணாமலை.  அவருக்கு மைக் கிடைத்தால் போதும், அண்ணாமலைக்கு அப்படி ஒரு வியாதி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அதிமுக சார்பில் அண்ணாமலை செல்லும் இடங்களில் மறியல் செய்வோம் என எச்சரிக்கை விடுத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன சுவரொட்டிகள் திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒட் டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் அண்ணாமலையே எச்சரிக்கிறோம். அ.தி.மு.க.…

  • மாவீரன் ஒண்டிவீரனின் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழாவை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார்

    இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் 253வது நினைவு நாளை முன்னிட்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கம் சார்பாக துடியலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழாவை துவக்கி வைத்தார் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார். உடன் ஆசிரியபெருமக்கள், கட்சியினர்.

  • திமுக பாஜக ரகசிய கூட்டணி வெட்டவெளிச்சமாகியுள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    கலைஞர் நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பாஜகவினர் கலந்து கொண்டிருப்பது திமுக பாஜக ரகசிய கூட்டணி வெட்டவெளிச்சமாகியுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , ”அதிமுக ஆட்சியின் போது கோவை மாவட்டம் மற்றும் கோவை மாநகர பகுதிகளுக்கு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், காந்திபுரம் மற்றும் ராமநாதபுரம் மேம்பாலங்கள்,…