Tag: #admk

  • பாஜக கூட்டணியில் சேருவதற்காக அதிமுகவினர் முயற்சி செய்து வருகிறார்கள்- அண்ணாமலை

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “முன்னிலையில், பாஜகவை தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி என்று விமர்சித்தவர்கள் மற்றும் பாஜகவால் தான் தேர்தலில் தோல்வி அடைந்தோம் எனக் கூறியவர்கள், இன்று பாஜக கூட்டணியில் சேருவதற்காக முயற்சி செய்து வருகிறார்கள். தற்போதைய அரசியல் சூழலில், டிடிவி தினகரனை கூட்டணியில் இருந்து விலக்குவது சாத்தியமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும். கூட்டணி தொடர்ந்து பலமடைந்து வருகிறது. உதயநிதி நடத்திய நீட் தேர்வுக்கு…

  • ​எஸ். பி. வேலுமணி இல்ல திருமண விழா –  மத்திய அமைச்சர் எல் முருகன், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

    அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும் அ.தி.மு.க வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாசுக்கு கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்து உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள். தாமோதரன், செங்கோட்டையன், தங்கமணி, செ.மா.வேலுச்சாமி, கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சி பாகுபாடு பாராமல்…

  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா – சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் பங்கேற்பு

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சரவணம்பட்டி காவல்துறை சோதனை சாவடி அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் பேசினார். உடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ கே செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஓகே சின்னராஜ்,  சிறப்பு பேச்சாளர்கள் சிட்கோ சீனு, முத்து மாணிக்கவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் விக்னேஷ், சார்பணி…

  • சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

    அதிமுகவைச் சேர்ந்த கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டுள்ளது. தற்போது, இந்த சோதனை அவரது இல்லத்திலும் அலுவலகத்திலும் நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிராக, தனி வருமானத்தை விட அதிக அளவில் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக புகார் எழுந்ததின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி,  செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம்,  ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன்…

  • அதிமுகவில் செங்கோட்டையன் பெயர் இல்லாத மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியீடு

    ​2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்றத் தொகுதி வாரியாக பூத் கமிட்டிகளை அமைத்தல், கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தல், உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கழகத்தின் புதிய இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில் ஊராட்சி, நகர மற்றும் மாநகராட்சிகள் மட்டத்தில் அதிகளவில் விளையாட்டு வீரர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான…

  • ​மாநகராட்சி ஆணையாளரிடம்  கோரிக்கை மனு அளித்தார் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்

    ​கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள  ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறிந்து, இந்த நீரை அங்கு நிரப்பினால் சுற்றுச்சூழல் மாசு அடையும் என்பதால் சுத்திகரிக்கப்பட்ட நீரை அந்த ஏரியில் நிரப்பும் திட்டத்தை கைவிடவும், சின்னவேடம்பட்டியில் 2வது வார்டில் உள்ள பூங்காவை சீர்படுத்தி அதை முறையாக பராமரிக்க வேண்​டியும், மேலும் கோவை விமான நிலையம் அருகே 23 வார்டு அசோக் லே அவுட் பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்கவும், எம்.ஜீ.ஆர் நகர்…

  • கோவை மாவட்ட கிராம ஊராட்சி அமைப்புகளை கலைப்பதா? முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம்

    கோவை மாவட்ட கிராம ஊராட்சி அமைப்புகளை கலைக்க முடிவெடுத்த திமுக அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோவை மாவட்டத்தில் பல கிராம ஊராட்சிகள் அருகிலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க முடிவெடுத்து அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளை பேருராட்சி, நகராட்சி, மாநகராட்சியுடன் இணைப்பதால், கிராம ஊராட்சிக்கு கிடைக்கும் மத்திய அரசின் திட்டங்கள் நிறுத்தப்படும். இதனால், நிதி இழப்பு ஏற்படும். அதோடு, கிராமப்புற மக்களுக்கு…

  • திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட ஆதிமுகவினர் கைது

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் கோவை புறநகர் தெற்கு மாவட்டம் சார்பாக முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளரும், கொறடாவுமான எஸ்பி வேலுமணி தலைமையில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை முழக்கி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதிமுக தலைமை நிலையம் எஸ் பி வேலுமணி, கிணத்துக்கடவு…

  • திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்ட ஆதிமுகவினர் கைது

    அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து கோவை துடியலூரில்  சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் உடனிருந்தார். இதில் கலந்து கொண்ட அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடு​பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.  

  • முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் – அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்

    முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில், அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் இருந்து சிங்காநல்லூர்  சட்டமன்ற உறுப்பினர்…