
கோவையில் யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் – நிதி உதவியுடன் நேரில் சென்ற எஸ்.பி. வேலுமணி
கோவை மாவட்டம் மலை அடிவார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கிடையே காட்டு யானை தாக்குதல் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை மீது பலமுறை புகார்கள் தெரிவித்தும் உரிய நடவடிக்கைகள்…