Category: Tamilnadu
-
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பை உயர்த்தி அதன் மூலம் நாட்டின் வருவாயை பெருக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட அமெரிக்க பயணத்தில், அவரை சந்திப்பதற்கு முன்னர் அமெரிக்க இறக்குமதி வரி விதிப்பு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டார்…
-
X தளத்தில் நீங்கள் எழுதியதை வீடியோவாக மாற்றும் அம்சத்தை உள்ளடக்கிய க்ரோக் AI – 3 ஐ அறிமுகப்படுத்தியுள்ளார் எலான் மஸ்க். Twitter – ஐ எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடியான மாற்றங்களை உருவாக்கி வருகிறார். Twitter ஐ வாங்கிய கையோடு அதன் பெயரை X என்று மாற்றினார். பிறகு, AI தொழில்நுட்பங்களைப் புகுத்தத் தொடங்கினார். அதற்கு க்ரோக் என்றும் பெயர் வைத்து, முதற்கட்டமாக க்ரோக் 1 என்கிற முதல் மாடலை 2023…
-
கோவையில் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மாயமானதாக அவரது பாட்டி உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மறுநாள் சிறுமி வீட்டிற்கு திரும்பிய பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது. சமூக வலைதளத்தில் தொடர்பு கொண்ட கல்லூரி மாணவர்கள், சிறுமியை குனியமுத்தூரில்…
-
அண்மையில் உலகத் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் மும்பையில் நடைபெற்ற விழாவில் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியை மாணவிகளின் திறன் வளர்க்கும் தலைசிறந்த கல்லூரியாகத் தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது. மகளிர் மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்ட இந்தக் கல்வி நிறுவனமானது மாணவிகளின் வேலைவாய்ப்புக்கான முயற்சிகளோடு, பல்வேறு பயிற்சிகளின் மூலம் கல்லூரிக் கல்விக்கும் தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை நீக்கி, மாணவிகளின் வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது. முன்னணித் தொழில் நிறுவனங்களோடு 50க்கும்…
-
Blog, Business, chennai, Chennai, Coimbatore, college, crime, Education, General, india, Madurai, Madurai, special, Student, Tamilnadu
“Cyber Sphere” Laboratory at Dr. NGP College coimbatore
Dr. NGP College and Hackup Institute of Technology have jointly launched a Cyber Security Laboratory called “Cyber Sphere” on the college campus to conduct research and development in the field of cyber security.This center will serve as a key hub for researching new technologies and solutions in the field of cyber security. This laboratory was…
-
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்றத் தொகுதி வாரியாக பூத் கமிட்டிகளை அமைத்தல், கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தல், உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கழகத்தின் புதிய இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில் ஊராட்சி, நகர மற்றும் மாநகராட்சிகள் மட்டத்தில் அதிகளவில் விளையாட்டு வீரர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான…
-
Although the winner of the 2025 L&T Mumbai Open tennis tournament that was recently held in Mumbai was Swiss Jill Teichman, the 15-year-old girl from Coimbatore, Maaya Rajeswaran Revathi, has made the tennis world proud. From local to ESPN, Maaya Rajeswaran Revathi is the talk of the town. What could be more.. Maaya, who is just 15…
-
எம்.ஜி.ஆரின் தொண்டரான ஜிம் சுகுமாறன், கோவை மாநகரில் ரயில் நிலையம் மற்றும் பிற முக்கிய இடங்களில் எம்ஜி.ஆர் அவர்களின் ஆத்மா சாந்தி இன்னும் அடையவில்லை என போஸ்டர்கள் ஒட்டி உள்ளார். அந்த போஸ்டரில், எம்ஜி.ஆர் இரவும் பகலும் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து, கட்சியை வளர்த்த முதல்வர் ஆவார் என்று அவர் கூறியுள்ளார். மக்களுக்காக கடுமையாக உழைத்து, பல சவால்களை சமாளித்த எம்ஜி.ஆர், இன்று அவரது வளர்த்த கட்சியில் பதவிக்காக சண்டைகள் நடைபெற்று வருவதையும், இரட்டை…
-
கோவை மாமன்ற 47வது வார்டு உறுப்பினர் பிரபாகரன் தமிழக தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தற்சமயம் கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாக பகுதியில் 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் 167. 25 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் மாதத்தில் இந்த பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என தெரிகிறது. ஆனால், பூங்கா பணிகள் அவசரகதியில் தரமின்றி…
-
இந்தியாவில் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணி சி.ஆர்.பி.எப் அமைப்புதான். இது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும். எக்ஸ், ஒய், ஒய் பிளஸ், இசட் மற்றும் இசட் பிளஸ் பிரிவுகளின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்.பி.ஜி அமைப்பில் 3 ஆயிரம் கமாண்டோக்கள் உள்ளனர். பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டியது இவர்களின் பொறுப்பு. 1985 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.…