Category: Tamilnadu

  • கோவை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

    கோவையில் நாளை நடைபெறும் பாஜக புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.இங்கு அவருக்கு கோவை மாநகர மாவட்ட பாஜக சார்பில் மேல தாளங்களுடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்படது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கும் மத்திய உள்துறை அமைச்சரை தொழில்துறையினர்…

  • சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

    அதிமுகவைச் சேர்ந்த கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டுள்ளது. தற்போது, இந்த சோதனை அவரது இல்லத்திலும் அலுவலகத்திலும் நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிராக, தனி வருமானத்தை விட அதிக அளவில் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக புகார் எழுந்ததின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி,  செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம்,  ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன்…

  • கோவை மாநகரின் வளர்ச்சிக்காக வானதி திறம்பட செயல்படுகிறார் – முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

    கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராம்நகர் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா பூங்காவில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினராக…

  • மனிதகுலம் பரஸ்பரம் ஒன்றிணைந்திருப்பதை உணர வேண்டும்:  மாதா அம்ருதானந்நமயி தேவி

    ​கோவை நல்லாம்பாளையத்தில் இரண்டு நாள் பிரம்மஸ்தான மஹோத்சவம் நிறைவடைந்தது. கோவை– இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்ற பிரம்மஸ்தான மஹோத்சவத்தில் இடம்பெற்ற தமது அருளுரையில் அம்மா பின்வருமாறு கூறினார், “இப்படைபில் உள்ள அனைத்துயிர்களுக்கும் இடையே ஒரு தாள லயம் உள்ளது. நாம் தனிப்பட்ட தீவுகள் அல்ல, மாறாக ஒரே நூலில் கோர்க்கப்பட்ட மணிகள் ஆவோம். முதலில் நாம் மாறுவதற்கு முயல வேண்டும். பின் நம்மைச் சுற்றி உள்ள உலகை நாம் மாற்றலாம். பலர் சிந்திக்காமல் செயல்படுகிறார்கள், செயல்படாமல்…

  • ​​Prime Minister Modi wishes Isha Mahashivratri a grand success!

    The Prime Minister of India, Narendra Modi, has wished for the Mahashivratri festival to be held under the leadership of Sadhguru at the Isha Yoga Center in Coimbatore. In a letter to Sadhguru, the Prime Minister has said, “Heartiest congratulations to everyone at Isha Foundation and to the countless devotees of Lord Shiva who are…

  • கோவையில் ரன் ஃபார் கேன்சர் சீசன் 2* எனும் தலைப்பில் நடைபெற்ற கேன்சர் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

  • கெட் அவுட் ஸ்டாலின் … 10 லட்சம் பேர் பதிவு செய்ததாக செய்ததாக அண்ணாமலை பெருமிதம்

    தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்பதை குறிப்பிட்டு இனி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் கோ பேப் மோடி என சொல்ல மாட்டார்கள் கெட் அவுட் மோடி என்று சொல்வார்கள் என கூறியிருந்தார். இதனை அடுத்து #GetOutModi எனும் ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. தொடர்ந்து, திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிப்ரவரி 21 ஆம் தேதி காலை, பாரதிய ஜனதா…

  • கோவை சி.எஸ்.ஆர் மருத்துவமனை சார்பில் புற்று நோய் விழிப்புணர்வு மாரத்தான்

    தற்போது உலகை அச்சுறுத்தி வரும் ஒரு நோயாக புற்று நோய் உள்ளது. எனவே , புற்று நோய் பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த கோவையில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சி.எஸ்.எஸ் ஆர் மருத்துவமனை கோ ஸ்பான்சர் செய்துள்ள இந்த மாரத்தான் போட்டி வரும் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் இருந்து தொடங்குகிறது. மாரத்தான் போட்டிக்கு விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை…

  • என்னதான் பிரச்னை: டைரக்டர் சங்கருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை?

    ‘எந்திரன்’ திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்திரன் படத்துக்காக இயக்குனர் ஷங்கர் பெற்ற பணத்திற்கு சமமான சொத்துக்களைதான் தற்போது அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் குற்றவாளி என உறுதியானால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத் திருட்டு அல்லது காப்புரிமை மீறல் என்கிற அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்…

  • Untitled post 7820

    ஈஷா மகாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 25 அன்று நடக்க உள்ளது,சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள இருக்கிறார், மேலும் சத்குரு நள்ளிரவு மகா மந்திர தீட்சை வழங்க உள்ளார்.