Category: Tamilnadu
-
அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும் அ.தி.மு.க வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாசுக்கு கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்து உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள். தாமோதரன், செங்கோட்டையன், தங்கமணி, செ.மா.வேலுச்சாமி, கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சி பாகுபாடு பாராமல்…
-
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசு மும்மொழிக் கொள்கையில் “டிராமா” செய்கிறது என்றும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாமக பங்கேற்கும் எனவும், கோவை MyVi3 நிறுவன குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும், 50…
-
பாஜக எம்.எல்.ஏ மற்றும் தேசிய மகளிரணி தலைவரான வானதி ஸ்ரீநிவாசன், தமிழக முதல்வர் எந்த ஆதாரமுமின்றி “பூச்சாண்டி காட்டுகிறார்” எனவும், அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில் ஒரே அணியில் கட்சிகள் நிற்பது போன்ற “நாடகம்” நடத்துகிறார் எனவும் குற்றம் சாட்டினார். கோவையில் நிதி மேலாண்மையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மகளுக்கும் வங்கி கணக்கு துவக்கி, பெண்களை தன்னிறைவு அடையச் செய்வது பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய இலட்சியமாக உள்ளது. இதற்காக ‘வளம்’ இயக்கம் மூலம்…
-
கோவை ராயல் கேர் மருத்துவமனை மற்றும் இந்திய ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்டு சங்கத்தினர் இணைந்து நடத்திய சர்வதேச கருத்தரங்கத்தில் உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர். கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உயர்தர மற்றும் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.. சிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மையம் என்ற அங்கீகாரத்தை அமெரிக்க நாட்டின் எஸ்.ஆர்.சி.அமைப்பிடம் பெற்றுள்ள ராயல் கேர்…
-
award, Blog, Business, Chennai, Coimbatore, Education, General, Health, Health policy, Hospital, india, Insurance, Madurai, Madurai, medical, nursing, special, Student, Tamilnadu, tamilnaducm
ராயல் கேர் மருத்துவமனை சார்பில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் பற்றிய சர்வதேச மாநாடு
கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் பற்றிய சர்வதேச மாநாடு நடந்தது, இதில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (FUSAI) உடன் இணைந்து ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் (FIICU) பற்றிய முதல் இந்திய சர்வதேச மாநாடு நடைபெற்றது, இம்மாநாட்டில் சர்வதேச மற்றும் தேசிய பேச்சாளர் விவாதங்கள் இடம்பெற்றன, விரிவுரைகள், குழு விவாதங்கள் பற்றி நடந்தது, மேலும் நிகழ்ச்சியில் ராயல் கேர் மருத்துவமனை நிர்வாக…
-
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையைப் போலவே, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி மக்கள் எந்த நேரமும் ஆரோக்கிய நடைபயிற்சி, பொழுதுபோக்கு மற்றும் ஓய்விற்கு வருகின்ற ஒரு முக்கிய இடமாக அமைந்துள்ளது. இங்குள்ள அழகிய மரங்கள், நடைபாதைகள், பூங்காக்கள் மற்றும் கட்டிடங்கள், சுற்றுப்புற சூழலுக்கு ஒருகருத்துக் கூடுதல் அழகையும் அமைதி யையும் தருகின்றன. இந்த இடத்தின் சிறப்பு காரணமாக, நாளுக்கு நாள் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அதனைத் தொடர்ந்து வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. வாகன போக்குவரத்து பெருகுவதால், சாலையோரங்களில்…
-
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தேர்தல் பிரசாரம், வியூகம், பூத் கமிட்டி, வாக்காளர்கள் சேர்ப்பு, கூட்டணி உள்ளிட்ட பணிகளில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்பாக விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. அத்தகவலை த.வெ.க.வி னர் மறுத்து உள்ளனர். 2026-ல் முதலமைச்சர்…
-
கோவையைச் சேர்ந்த ஹாஸ்பே நிறுவனம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என வாக்குறுதி அளித்து முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு கோவையில் ஹாஸ்பே நிறுவனத்தின் தொடக்க விழாவில் நடிகை தமன்னா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். பிரபல நடிகையான காஜல் அகர்வால் மூலம் தங்களிடம் முதலீடு செய்த ஏராளமானோருக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கி, அதிக முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளார்கள். உண்மை என்று நம்பி பலர் பணம் முதலீடு செய்துள்ளனர். இப்படி டெல்லி,…
-
கோவை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் புதிதாக ரேசன் கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு ஆறு மாதங்கள் ஆகியும் இதுவரை புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் மக்கள் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். புதிதாக விண்ணப்பித்த ரேஷன் அட்டைதாரர்களின் செல்போனுக்கு உங்களுடைய ரேஷன் கார்டு ரெடியாக உள்ளது. அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், ரேஷன் கார்டு எண்ணுடன் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப் பட்ட தாலுக்கா அலுவலகங்களில்நேரில் சென்று கேட்டால், இதுவரை உங்களுடைய ரேசன் ஸ்மார்ட் கார்டு…
-
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜரான சீமானிடத்தில் உதவி ஆணையர் செம்பேடு பாபு, துணை ஆணையர் அதிவீரபாண்டியன் மேற்பார்வையில் விசாரணை அதிகாரி அன்புக்கரசு விசாரணை மேற்கொண்டார். முதலில் அவரிடம், அவரது பெயர், ஊர், திருமணம், மனைவி, குழந்தைகள், வேலை, அரசியல் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பி தகவல்கள் கேட்டு பெறப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. விஜயலட்சுமியுடன் திருமணம் குறித்த கேள் விக்கு, “விஜயலட்சுமியிடம் பழகியது உண்மை தான்.…