Category: Student

  • உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புரோஜோன் மாலில் பேஷன் ஷோ)

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை, சரவணம்பட்டி புரோஜோன் மாலில் ஆடை அலங்கார போட்டி (பேஷன் ஷோ) நிகழ்ச்சி    கோயம்புத்தூர், மார்ச் 9, 2025 – உலக மகளிர் தினம் கோவை, சரவணம்பட்டி புரோஜோன் மாலில் 7 – ம் தேதி முதல் 16 – ம் தேதி வரை கொண்டாடப்படுகின்றது. இங்கு தினமும் மகளிருக்கு ஒவ்வொரு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று (09.03.2025) ஆடை அலங்கார போட்டி (பேஷன்…

  • ராயல் கேர் மருத்துவமனை சார்பில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் பற்றிய சர்வதேச மாநாடு

    கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் பற்றிய சர்வதேச மாநாடு நடந்தது, இதில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (FUSAI) உடன் இணைந்து ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் (FIICU) பற்றிய முதல் இந்திய சர்வதேச மாநாடு நடைபெற்றது, இம்மாநாட்டில் சர்வதேச மற்றும் தேசிய பேச்சாளர் விவாதங்கள் இடம்பெற்றன, விரிவுரைகள், குழு விவாதங்கள் பற்றி நடந்தது, மேலும் நிகழ்ச்சியில் ராயல் கேர் மருத்துவமனை நிர்வாக…

  • Untitled post 7820

    ஈஷா மகாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 25 அன்று நடக்க உள்ளது,சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள இருக்கிறார், மேலும் சத்குரு நள்ளிரவு மகா மந்திர தீட்சை வழங்க உள்ளார்.

  • “Cyber ​​Sphere” Laboratory at Dr. NGP College coimbatore

    Dr. NGP College and Hackup Institute of Technology have jointly launched a Cyber ​​Security Laboratory called “Cyber ​​Sphere” on the college campus to conduct research and development in the field of cyber security.This center will serve as a key hub for researching new technologies and solutions in the field of cyber security. This laboratory was…

  • Coimbatore girl who rocked the tennis world!

    Rafael Nadal Academy gives red carpet welcome to Coimbatore girl who rocked the tennis world! Who is this young tennis storm? Although Swiss Jill Deigman won the 2025 L&T Mumbai Open tennis tournament held in Mumbai recently, it was 15-year-old Maya Rajeswaran Revathi from Coimbatore who made the tennis world proud. From local to ESPN,…

  • கேபிஆர் பொறியியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா 1010 பேர் பட்டம் பெற்றனர் கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமையன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கேபிஆர் குழுமத்தின் தலைவர் கே பி ராமசாமி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தாட்வர்க்ஸ் நிறுவனத்தின் நிகிதா ஜெய்ன் மற்றும் கௌரவ விருந்தினராக நேபாள் தூதரகத்தின் கலாச்சார ஆலோசகர் கோகுல் பாஸ்னேட் ஆகியோர் பங்கேற்றனர்.   முதலாவதாக கல்லூரி முதல்வர் த…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

    ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் • சிந்தனைக் கவிஞர் முனைவர் கவிதாசன், இயக்குநர், ரூட்ஸ் இந்தியா நிறுவனம் மற்றும் செயலர், சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி, மேட்டுப்பாளையம். • முனைவர் பி.எல்.சிவக்குமார், முதல்வர் மற்றும் செயலர், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை. • முனைவர் சி.சித்ரா, தமிழ்த்துறைத் தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. • முனைவர் த.விஸ்வநாதன், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல்…

  • Untitled post 7340

    கல்வி பின்னணியில் இருந்து வேறுபட்ட பாடத்தில் நெட் / செட் தேர்ச்சி பெற்ற ஒருவர் அந்தத் துறையில் கற்பிக்க தகுதி உடையவர் என்று வரைவு விதிமுறைகளை முன்மொழிகின்றன சரியான அடிப்படையில் பாடப் பிரிவு அறிவில்லாமல் பாடங்களை கற்பிக்க தனி நபர்களை அனுமதிப்பது மாணவ ர்களுக்கு குறிப்பாக இளங்கலை மற்றும் முதுகலை மட்டங்களில் கற்றல் விளைவுகளை எதிர்மறையாக அமைந்து விடும் என்றும் எனவே கல்வி அமைச்சகத்தின் விவாதத்தில் உள்ள வரைவு மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில்…

  • தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் கோவை மாவட்ட கூட்டம்  

    கோவை , ஜன.28 தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் கோவை மாவட்ட கூட்டம் நேஷனல் மாடல் பள்ளி அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பி. மோகன் சந்தர் தலைமை வகித்தார். சங்க நிறுவனர் பி.டி அரசகுமார் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், தனியார் பள்ளிகளின் தரங்களை எவ்வாறு உயர்த்துவது, பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைகளை எவ்வாறு உயர்த்துவது, பள்ளிகளை பொருளாதார சிக்கல்கள் இல்லாமல் எவ்வாறு கையாளுவது என்பது குறித்து பேசினார். நிகழ்ச்சியில்…

  • KPR மில்லில் 579 பெண் தொழிலாளர்கள் உயர்கல்வி பட்டம் பெற்றுள்ளனர்

    பஞ்சாலையில் இருந்து பாடசாலையில் பட்டம் பெற்ற மாணவியர். கேபிஆர் மில்ஸில் 579 பெண் தொழிலாளர்கள் உயர்கல்வி பட்டம் பெற்றுள்ளனர் திறந்தநிலைக் கல்வி முறையில் இளங்கலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் பயின்று வந்த கேபிஆர் மில்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 579 பெண் தொழிலாளர்கள் சனிக்கிழமை பட்டப்படிப்புச் சான்றிதழைப் பெற்றனர். சான்றிதழ்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.பி. கோவையில் நடைபெற்ற 11வது பட்டமளிப்பு விழாவில் கேபிஆர் மில்ஸ் லிமிடெட் தலைவர்…