Category: Spiritual

  • மருதமலை  கோவிலுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம்

    கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு அமைந்துள்ள மலைப்பாதையில் கார் உள்பட 4 சக்கர வாகனங்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து செல்ல அறங்காவலர் குழு சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்படி, காலை 6 முதல் பிற்பகல் 1 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும், பிற்பகல்  1 முதல் மாலை 6 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும் என நாள்…

  • புரட்டாசி சனிக்கிழமை – பீளமேடு நவாம்ச ஆஞ்சநேயருக்கு 10008 வடைகளால் அலங்காரம்…….

    புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு கோவை பீளமேடு நவாம்ச ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு 10008 வடைகளால் ஆன வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது

  • Onam Celebrated in a Traditional way at Royal Care Institute of Nursing

    Onam Festival was celebrated at the RoyalCare Institute of Nursing premises, Neelambur, Coimbatore. The event was inaugurated by Dr. K. Madeswaran, Chairman and Managing Director of Royal Care Super Speciality Hospital. Dr. Keerthana, Correspondent, Royalcare Institute of Nursing extended her heartfelt Onam greetings to the students and actively participated in the festivities. This event was…

  • ஓணம் பண்டிகையையொட்டி சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் குவிந்த மலையாள மக்கள்

    ஓணம் பண்டிகை கொண்டாடும் விதமாக கோவை சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான மலையாள மக்கள் குடும்பத்தாருடன் வந்து சாமி தரிசனம் செய்து ஓணம் பண்டிகை கொண்டாடினர். மலையாள மக்களின் பாரம்பரிய உடையில் கோவிலுக்கு வருகை தந்தனர். மேலும் கோவில் வளாகத்தில் கொடிக் கம்பத்தின் கீழே அத்தப் பூ கோலம் போடப்பட்டு அதனை பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதுமட்டுமில்லாமல் மலையாள மக்கள் தங்கள் வீடுகளிலும் அத்தப் பூ கோலமிட்டும் சாமி தரிசனம் செய்து…

  • மண்ணை கொண்டு அருள் தந்த மண்ணுருட்டி சுவாமிகள்

    திருக்கோவிலூர் என்னும் ஊரில் வைணவ குடும்பத்தில் பிறந்த முனுசாமிப்பிள்ளை மற்றும் அவரது மனைவி அரங்கநாயகிக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் 3 பெண் பிள்ளைகளும் பிறந்தனர் அந்த ஆண்மக்களில் ஒருவர்தான் மண்ணுருட்டி சுவாமிகள் என்று அழைக்கப்படும் ராமகிருஷ்ணன். இவர் கல்லூரி படிப்பெல்லாம் படித்தவர். கல்லூரி இறுதி ஆண்டில் இவருக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. சிறிதுசிறிதாக உலக வாழ்வில் இருந்து விடுபட்டார். தன் வீட்டு தோட்டத்தில் உள்ள பாம்பு புற்றின் அருகே சென்று காற்றில் ஏதோ பேசுவதும், எச்சிலை…

  • சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் 100-வது நாண் மங்கல விழா குறித்த  கலந்தாய்வு கூட்டம்

    பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தில் ,சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் 100-வது நாண் மங்கல விழாவை சிறப்பாக நடத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திங்கட்கிழமை மதியம் 2.00 மணிக்கு நடைபெற உள்ளது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அடியார்கள் கலந்து கொண்டு  விழா சிறப்பு பெற கருத்துக்களை  தெரிவிக்கலாம்.

  • நாகையில் 2 வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை……!

    நாகை, கீழ்வேளுர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ஆ ம் தேதி கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.  அந்தவகையில் இன்று  வேளாங்கண்ணி ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் இன்று நடைபெறுகிறது. தொடர்ந்து செப்டம்பர் 8ம் தேதி வரை 10 நாட்களுக்கு திருவிழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி நாகை மற்றும் கீழ்வேளூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை…

  • ஜோதி வடிவாக இறைவனை  வடித்த வள்ளலார்……

    வள்ளலார் எனப்படும் ராமலிங்க அடிகளார் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதூரில் ராமையா பிள்ளை – சின்னம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். ராமலிங்க அடிகளுக்கு இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளும் உண்டு. ராமலிங்க அடிகளார் பிறந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே அவரது தந்தையான ராமையா பிள்ளை இயற்கை எய்தினார். பின்னர் வள்ளலார் மற்றும் குடும்பத்தினர் சென்னை ஏழுகிணறு பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். ஏழுகிணறு பகுதியில் வாழ்ந்து வந்த…

  • சாதி, மத பேதமின்றி அனைவருக்குமான நல பணிகளில் ஈடுபடுவோம் …! செல்வபுரம் ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற புதிய நிர்வாகிகள் முயற்சி …

    கோவை செல்வபுரம் ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டம் பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள மதரஸா அரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி பஷீர் அஹமத் தலைமையில் நடைபெற்ற இதில் ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் புதிய தலைவராக இப்ராஹிம், செயலாளராக ஹைதர் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக ஜமாத்…

  •  மதுரை விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம்…..!

    மதுரை விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம்…..! மதுரைமாவட்டம், வாடிப்பட்டி வேளாண்மை கோட்டத்திற்கு உட்பட்ட திருவாலவாயநல்லூர், பன்னியான் மற்றும் சமயநல்லூர், பரவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண்மை துறையுடன் பரவை மீனாட்சி மில் ஜி எச் சி எல் அறக்கட்டளை சார்பாக பயிர் சாகுபடி தொழில் நுட்ப ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது. கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் தில் நடந்த பயிற்சி முகாமிற்கு, தலைமை எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி மைய தலைவர் பேராசியர் கலையரசி…