Category: special
-
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையைப் போலவே, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி மக்கள் எந்த நேரமும் ஆரோக்கிய நடைபயிற்சி, பொழுதுபோக்கு மற்றும் ஓய்விற்கு வருகின்ற ஒரு முக்கிய இடமாக அமைந்துள்ளது. இங்குள்ள அழகிய மரங்கள், நடைபாதைகள், பூங்காக்கள் மற்றும் கட்டிடங்கள், சுற்றுப்புற சூழலுக்கு ஒருகருத்துக் கூடுதல் அழகையும் அமைதி யையும் தருகின்றன. இந்த இடத்தின் சிறப்பு காரணமாக, நாளுக்கு நாள் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அதனைத் தொடர்ந்து வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. வாகன போக்குவரத்து பெருகுவதால், சாலையோரங்களில்…
-
கோவையில் மொரீஷியஸ் இந்திய வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில் மொரீஷியஸ் கௌரவ இந்திய வர்த்தக ஆணையளுரும்;, நேரு கல்வி குழுமங்களின் தலைவருமான வழக்கறிஞர் டாக்டர் பி. கிருஷ்ணதாஸ், இந்தியாவுக்கான மொரீஷியஸ் முன்னாள் அமைச்சரும் உயர் ஆணையருமான முகேஸ்வர் சூனி மற்றும் இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பின் தலைவர் டாக்டர் ஆசிப் இக்பால் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய மொரிஷியஸ் வணிக கருத்தரங்கை, இந்திய மொரிஷியஸ் வணிக கமிஷனர் மற்றும் தமிழ்நாடு கேரளா நேரு கல்வி குழுமங்களின் நிர்வாக…
-
ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் – உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவுற்றது. இந்த சந்திப்பின் போது, ஜெலென்ஸ் கியின் தவறான நடத்தையை டிரம்ப் குற்றம் சாட்டியதோடு, அவரது நடவடிக்கை மூன்றாம் உலகப் போரை தொடங்க வைக்கும் என்று கூறியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை காரசார விவாதமாக மாறியது. இந்த சமயத்தில்…
-
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை கடந்த 1970-ம் ஆண்டு, மறைந்த எஸ்.என். ரங்கசாமி நாயுடுவால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வறக்கட்டளையின் கீழ் மருத்துவம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 18 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் நிறுவனர் நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி நிறுவனர் நாள் விழா கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள, எஸ்.என்.ஆர். கலையரங்கில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்து, வரவேற்புரை வழங்கினார். விழாவிற்குச்…
-
Coimbatore, India, February 27, 2025 : AppViewX, a global leader in automated certificate lifecycle management (CLM) and public key infrastructure (PKI) solutions, announced its acquisition by Haveli Investments, an Austin-based private equity firm specializing in technology-driven growth investments. The move underscores Haveli’s confidence in AppViewX’s market leadership and its commitment to leveraging India’s world-class technology…
-
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணி அளவில் ஈஷாவில் தொடங்கிய மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா தியானலிங்கத்தை தரிசனம் செய்தார். பின்னர் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தியானலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தீபாராதனை செய்தார். பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஜக்கி வாசுதேவ் அமைச்சர் அமித்ஷாவை காரில் அவரே ஓட்டி வந்தார். மேடையில்…
-
கோயம்புத்தூர், 26-02-2025: “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்று அழைக்கப்படும் தொழில் நகரமான கோயம்புத்தூர் நகரில் முன்பு மக்கள் அன்றாடம் குடிநீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் அன்றாட வாழ்விற்கு தேவையான குடிநீர், நகரின் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் சிறுவாணி, நொய்யல் ஆறுகள் மற்றும் அதன் சுற்றுப்புற ஏரிகள் போன்ற பாரம்பரிய நீர் ஆதாரங்களை நம்பி இருந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், கோயம்புத்தூர் நகரம் அதன் குடிநீர் மேலாண்மையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கண்டுள்ளது, நகரின் 60 மாநகராட்சி வார்டுகளில் நேரடி…
-
கோவையில் நாளை நடைபெறும் பாஜக புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.இங்கு அவருக்கு கோவை மாநகர மாவட்ட பாஜக சார்பில் மேல தாளங்களுடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்படது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கும் மத்திய உள்துறை அமைச்சரை தொழில்துறையினர்…
-
கோவை நல்லாம்பாளையத்தில் இரண்டு நாள் பிரம்மஸ்தான மஹோத்சவம் நிறைவடைந்தது. கோவை– இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்ற பிரம்மஸ்தான மஹோத்சவத்தில் இடம்பெற்ற தமது அருளுரையில் அம்மா பின்வருமாறு கூறினார், “இப்படைபில் உள்ள அனைத்துயிர்களுக்கும் இடையே ஒரு தாள லயம் உள்ளது. நாம் தனிப்பட்ட தீவுகள் அல்ல, மாறாக ஒரே நூலில் கோர்க்கப்பட்ட மணிகள் ஆவோம். முதலில் நாம் மாறுவதற்கு முயல வேண்டும். பின் நம்மைச் சுற்றி உள்ள உலகை நாம் மாற்றலாம். பலர் சிந்திக்காமல் செயல்படுகிறார்கள், செயல்படாமல்…
-
The Prime Minister of India, Narendra Modi, has wished for the Mahashivratri festival to be held under the leadership of Sadhguru at the Isha Yoga Center in Coimbatore. In a letter to Sadhguru, the Prime Minister has said, “Heartiest congratulations to everyone at Isha Foundation and to the countless devotees of Lord Shiva who are…