Category: special
-
கோயம்புத்தூரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவகம் (MGM) கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி நிறுவப்பட்டது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது உன்னதமான கொள்கைகளையும் மக்களுக்கு விளக்குவதற்காக இந்த நினைவகம் மற்றும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. 1934-ஆம் ஆண்டு பிப்ரவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் வந்த மகாத்மா காந்தி, புகழ்பெற்ற விஞ்ஞானியும் அறிவியல் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடு அவர்களின் போத்தனூர் இல்லத்தில் தங்கியிருந்தார். அந்த நிகழ்வின் நினைவாக, அவரது இல்லம் புதுப்பிக்கப்பட்டு, மகாத்மா…
-
கோவை மாநகரில் இன்று மாலை 4 மணியிலிருந்து மழை பெய்தது, நகரின் வெவ்வேறு பகுதிகளில் தளிர்த்த குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தது 1 மணிநேரம் தொடர்ந்த மழை வெயிலின் தாக்கத்தை தணித்துள்ளது. காந்திபுரம், கணபதி, டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம், சிங்காநல்லூர், வடவள்ளி, சுந்தராபுரம் மற்றும் சிவானந்தா காலனி ஆகிய பகுதிகளில் நல்ல அளவிலான மழை பெய்தது, மக்களுக்கு ஒரு சிறந்த சலனத்தை ஏற்படுத்தியது. இந்த திடீர் மழை நகர மக்களுக்கான ஒரு சுகமான நிம்மதியாகும்.
-
கலாம் வேர்ல்டு ரெக்கார்டஸ் அமைப்பு சார்பில், மகளிர் தின விழாவையொட்டி, பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்து வரும் பெண்களுக்கு 13-வது ஆண்டு விருது வழங்கும் விழா, சென்னை தரமணியில் உள்ள டீச் கலையரங்கில் மார்ச் 8-ம் தேதி நடைபெற்றது. அதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி அறிவியல் துறை இரண்டாமாண்டு மாணவியும், சமையல் கலைஞருமான டி.எப். சமீமாவுக்கு, “பெண்களுக்கு ஊக்குமளிக்கும் சாதனையாளர்” என்ற விருது வழங்கப்பட்டது. சமையல் கலையில் சாதனை…
-
actress, Art, award, Blog, Business, Chennai, Coimbatore, college, Education, Entertainment, General, Madurai, special, Student, Tamilnadu
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புரோஜோன் மாலில் பேஷன் ஷோ)
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை, சரவணம்பட்டி புரோஜோன் மாலில் ஆடை அலங்கார போட்டி (பேஷன் ஷோ) நிகழ்ச்சி கோயம்புத்தூர், மார்ச் 9, 2025 – உலக மகளிர் தினம் கோவை, சரவணம்பட்டி புரோஜோன் மாலில் 7 – ம் தேதி முதல் 16 – ம் தேதி வரை கொண்டாடப்படுகின்றது. இங்கு தினமும் மகளிருக்கு ஒவ்வொரு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று (09.03.2025) ஆடை அலங்கார போட்டி (பேஷன்…
-
பாகுபலி யானை, கோவையில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனது நடமாட்டத்தால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது அவ்வப்போது விவசாய நிலங்களுக்கு சென்று பயிர்களுக்கு சேதம் விளைவிப்பது அடிக்கடி காணப்படுகிறது, ஆனால் இதுவரை யாரிடமும் தாக்குதல் நடத்தவில்லை. அண்மையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, பாகுபலி யானை வனப்பகுதியை விட்டு வெளியே வந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் சாலையோரம் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களை உண்டு மகிழ்ந்தது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யானையை விரட்ட முயன்றாலும், யானை எந்த அவசரத்தையும்…
-
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி குறித்து தாம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தெளிவாக கூறியிருப்பதை, அ.தி.மு.க பெயரை எங்கும் குறிப்பிடவில்லை என்பதை வலியுறுத்தினார். விவாதம் (Debate) ஏற்படுத்தவே சிலர் திட்டமிட்ட முறையில் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார். “நான் கூறிய கருத்துகளையும், எடப்பாடியார் தெரிவித்த கருத்துகளையும் திரித்து, வாதம் செய்யவே சிலர் முயற்சி செய்கிறார்கள். பாஜக குறித்து நான் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன், அதேபோல் எடப்பாடியாரும் அ.தி.மு.க குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கி…
-
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடித்துள்ள ’பைசன்’ (காளமாடன்) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள திரைப்படம் ‘பைசன்’ இந்த படத்தில் ரஜிஷா விஜயன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கலையரசன், பசுபதி, லால், அழகம் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே…
-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விரைவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்க உள்ளதாக புதிய தகவல் பரவி கொண்டு இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களை காரணம் சுட்டி காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் அமெரிக்காவுக்கு வந்தால் சில பயங்கரவாதிகள் ஊடுருவலாம். அப்படி நடந்தால் அது தங்களுடைய நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற காரணத்தால் இந்த முடிவை அமெரிக்க தற்போது எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அரசாங்கத்தின்…
-
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இன்று துபாயில் நடைபெறும் இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என்று ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்று ஏபிரிவில் முதலிடத்தைப் பிடித்த இந்தியா, அரையிறுதியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கள் வெற்றிப் பயணத்தை நான்கு போட்டிகளாக மாற்றி தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. எட்டு அணிகள் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி…
-
கோயம்புத்தூர், தமிழ்நாடு இந்தியா – மார்ச் 8, 2025 – BRJ ஆர்த்தோசென்டர் & MAK மருத்துவமனை சர்வதேச மகளிர் தினத்தன்று இலவச மெகா மருத்துவ முகாமை வெற்றிகரமாக முடித்தது, கோயம்புத்தூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு விரிவான மருத்துவ சேவைகளை வழங்க உதவியது. மார்ச் 8, 2025 அன்று BRJ ஆர்த்தோசென்டர் & MAK மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க விரும்பும் பெண்கள் குறிப்பிடத்தக்க…