Category: Madurai

  • எப்போ வருவாரோ’ 9வது நாள்  ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்’

    எப்போ வருவாரோ’ 9வது நாள் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்’ எப்போ வருவாரோ’ ஆன்மீக சொற்பொழி நிகழ்வு கிக்கானி பள்ளி ஆடிட்டோரியத்தில்   நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியின்   9ஆம்  நாள் சொற்பொழிவில் இன்று ஆன்மீக உரையாற்றிய மதுரை ராமகிருஷ்ணன்   அருளாளர்  சிவவாக்கியர் பற்றி சொற்பொழிவாற்றினார்,மேலும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம். கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

  • டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா

    டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா.. டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில்  24வது ஆண்டு பட்டமளிப்பு விழா என் ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது. டாக்டர் என்.ஜி.பிகலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன் கல்லூரியின் நடப்பு கல்லியாண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவேற்புரை வழங்கினார்.   பட்டமளிப்பு விதிப்படி கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன் பட்டம் பெறவுள்ள மாணவர்களுக்கான உறுதிமொழியைக் கூறினார். மாணவர்கள் அவ்வுறுதிமொழியைத் திரும்பக் கூறினர்: இந்த நிகழ்வில் அவினாசிலிங்கம் மனையியல் பல்கலைக்கழகத்தின்…

  • கோவையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தின் மூலம்  2,668 மாணவிகள் பயன்-  கோவை மாவட்ட ஆட்சியர்

    கோவையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தின் மூலம்  2,668 மாணவிகள் பயன்பெற உள்ளனா்  என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை பயின்று, உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, உயா்கல்வி பயிலும் 227 கல்லூரிகளைச் சோ்ந்த 2,668 மாணவிகளுக்கு உதவித்…

  • கராத்தே விஜூ மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமியின் 5-ம் ஆண்டு துவக்க விழா

    கோவை சுந்தராபுரத்தில் கராத்தே விஜூ மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமி நிறுவனர்  கராத்தே விஜூ தலைமையில் நடைபெற்ற கராத்தே விஜூ மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமியின் 5-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் கராத்தே பெல்ட் டெஸ்ட் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கோவை மாநகராட்சி சானிட்டரி இன்ஸ்பெக்டர் ஜெரால்ட்,  குனியமுத்தூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் செல்வ பாண்டியன்,  வக்கீல் ப்ரீத்தி, தலைமை காவலர் ஆறுமுகம், தாய் டிவி நிறுவனர் கோபால், அகாடமி தலைவர் காளியப்பன்,சிலம்ப ஆசான் கேசி.ஆ.சிவக்குமார்…

  • குழந்தை உயிரை குடித்த செப்டிக் டேங்க்..!  விக்கிரவாண்டி பள்ளியில் நடந்தது என்ன?

    * பரபரப்பை கிளப்பிய சிசிடிவி காட்சிகள்..! விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், செப்டிக் டேங்கில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உள்ளே விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்பத்தி இருக்கிறது.  குழந்தையை பள்ளி நிர்வாகமே மீட்டு சிகிச்சைக்கு அனுப்பும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர வைத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ சேவை மைய ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருபவர் பழனிவேல். இவரது மனைவி சிவசங்கரி. இந்த தம்பதியின் மூன்று…

  • வேகமெடுக்காத விஜயின் அரசியல்..  தாக்குப்பிடிக்குமா தவெகா?

    வேகமெடுக்காத விஜயின் அரசியல்.. தாக்குப்பிடிக்குமா தவெகா? ஓர்க் பிரம் ஹோம் அரசியலால் நிர்வாகிகள் அதிருப்தி — த.வெ.க. தலைவர் விஜய் இன்னமும் முழுவதுமாக அரசியல் களத்தில் இறங்காதது அவரது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பனையூரில் இருந்தவாறும், சமூக வலைதளம் வாயிலாகவும் மட்டுமே அரசியல் செய்தால்,  கட்சி எப்படி வளரும் என்று நிர்வாகிகள் குமுறுகின்றர். சினிமா நட்சத்திரமாக உச்சத்தில் இருந்த நடிகர் விஜய், திடுதிடுப்பென சினிமாவுக்கு முழுக்கு போட்டு, அரசியலில் இறங்கினார்.  பிரம்மாண்டமாக மாநாடு நடத்தி…

  • 3வது நாள் எப்ப வருவாரோ

    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் எப்போ வருவாரோ ஆன்மீக சொற்பொழி நிகழ்ச்சி கிக்கானி பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடந்து வருகிறது. 3வது நாளான இன்று இசைக்கவி ரமணன்  ராம நாமம் பற்றி மகான் பத்ராசல ராமதாசர் குறித்து பேசினார். #TheKovaiHerald#எப்போவருவரோ#ska#எப்போவருவரோ#photostory#SriKrishnaSweetsPrivateLtd#speech#devotion#CoimbatoreNews#kovai#tkhnews#tkh#heraldnews#cbeherald

  • The boundaries of Coimbatore Corporation have been expanded! 14 local bodies have been merged again, and it has been decided to hold elections after defining the wards

    The boundaries of Coimbatore Corporation have been expanded! 14 local bodies have been merged again, and it has been decided to hold elections after defining the wards A government order has been issued to merge 14 local bodies, including nine panchayats, four town panchayats and one municipality, with the Coimbatore Corporation. It has been announced…

  • ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் எப்போ வருவாரோ  ஆன்மிக சொற்பொழிவு

    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் எப்போ வருவாரோ எப்போ வருவாரோ’ ஆன்மிக சொற்பொழிவு கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், ‘எப்போ வருவாரோ’ 2024 19வது ஆண்டு ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல் நாளான இன்று பேச்சாளர் பாரதி பாஸ்கர் ‘ராமானுஜர்’ குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் அருள் வளர்செம்மல் விருது வழங்கப்பட்டது, திருப்பூர் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி திருக்கோவில் பக்தர்கள் சங்கத் தலைவர் கார்த்திகேயன், ஆனைமலை…

  • The Coimbatore Collector assured that farmers will be consulted before implementing the Metro Rail project

    The Coimbatore Collector assured that farmers will be consulted before implementing the Metro Rail project Coimbatore; Coimbatore Collector Krantikumar said that the farmers’ advice will be accepted regarding the implementation of the metro rail project in Coimbatore. A farmers’ grievance meeting was held at the Coimbatore Collector’s office under the chairmanship of Krantikumar. District Revenue…