Category: Health
-
கோவையில் காட்டெருமை தாக்கி வனக் காவலர் அசோக் குமார் உயிரிழந்த சம்பவம் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10ஆம் தேதி மாலை, தடாகம் வன எல்லைக்குள் உள்ள தோலம்பாளையம் பகுதியில், விவசாய நிலத்திற்குள் நுழைந்த ஒரு காட்டெருமையை விரட்டுவதில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த முயற்சியின் போது, அசோக் குமாரை அந்த காட்டெருமை தாக்கியதால், அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, சீலியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு…
-
ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் நைட்டிங்கேல் அம்மையார் நினைவு கூறும் வகையில் விளக்கேற்றும் விழா மற்றும் உறுதி மொழி ஏற்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது . ராயல் கேர் மருத்துவமனை தலைவர் மற்றும் ராயல் கேர் நர்சிங் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் க . மாதேஸ்வரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார், மேலும் மாணவ மாணவியர்களுக்கு செவிலியர் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார் . டாக்டர் எம் கௌரி, குடும்ப நல துணை இயக்குனர் சிறப்பு விருந்தினராக…
-
கோவை ராயல் கேர் மருத்துவமனை மற்றும் இந்திய ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்டு சங்கத்தினர் இணைந்து நடத்திய சர்வதேச கருத்தரங்கத்தில் உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர். கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உயர்தர மற்றும் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.. சிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மையம் என்ற அங்கீகாரத்தை அமெரிக்க நாட்டின் எஸ்.ஆர்.சி.அமைப்பிடம் பெற்றுள்ள ராயல் கேர்…
-
award, Blog, Business, Chennai, Coimbatore, Education, General, Health, Health policy, Hospital, india, Insurance, Madurai, Madurai, medical, nursing, special, Student, Tamilnadu, tamilnaducm
ராயல் கேர் மருத்துவமனை சார்பில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் பற்றிய சர்வதேச மாநாடு
கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் பற்றிய சர்வதேச மாநாடு நடந்தது, இதில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (FUSAI) உடன் இணைந்து ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் (FIICU) பற்றிய முதல் இந்திய சர்வதேச மாநாடு நடைபெற்றது, இம்மாநாட்டில் சர்வதேச மற்றும் தேசிய பேச்சாளர் விவாதங்கள் இடம்பெற்றன, விரிவுரைகள், குழு விவாதங்கள் பற்றி நடந்தது, மேலும் நிகழ்ச்சியில் ராயல் கேர் மருத்துவமனை நிர்வாக…
-
கோவை நீலம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு துறை சார்பில் சுகாதார பராமரிப்பில் மேற்பரப்பு சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் என்ற தலைப்பில் சான்றிதழ் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துடன் தொடர்புடைய நோய்த்தொற்றுகள் பரவுவதில் சுற்றுச்சூழல், மாசுபாட்டின் முக்கியத்துவம், சுகாதார தொற்று கட்டுப்பாட்டு திட்டத்தின் கட்டமைப்பிற்குள் சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கத்தை திறம்பட செயல்படுத்துவதன்…
-
Blog, Chennai, Coimbatore, Entertainment, General, Health, Health policy, Madurai, special, Sport, Tamilnadu
கோவையில் ரன் ஃபார் கேன்சர் சீசன் 2* எனும் தலைப்பில் நடைபெற்ற கேன்சர் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
-
தற்போது உலகை அச்சுறுத்தி வரும் ஒரு நோயாக புற்று நோய் உள்ளது. எனவே , புற்று நோய் பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த கோவையில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சி.எஸ்.எஸ் ஆர் மருத்துவமனை கோ ஸ்பான்சர் செய்துள்ள இந்த மாரத்தான் போட்டி வரும் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் இருந்து தொடங்குகிறது. மாரத்தான் போட்டிக்கு விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை…
-
கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் தர்மபுரியில் இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள், சிகிச்சைகள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. 2250 படுக்கை வசதியுடன் தமிழகத்தின் முன்னணி பல்துறை மருத்துவமனைகளில் ஒன்றான கே.எம்.சி.ஹெச், கோயம்புத்தூர் சமீபத்தில், இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள் (Gastroenterology and Hepatology) குறித்த கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தியது. இந்த கருத்தரங்கு கேஸ்ட்ரோஹெப்கான் என்ற பெயரில் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு,…
-
ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் கல்லீரல் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவும் சிறப்பு கல்லீரல் ஆதரவு குழு நிகழ்வை நடத்தியது. தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே. மாதேஸ்வரன், ஆபத்து உள்ளவர்களுக்கு ஆரம்பத்திலேயே கல்லீரல் நோயை கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், கல்லீரல் நோயாளிகளுக்கு முழுமையான ஆதரவு மற்றும் கவனிப்பு தேவை என்றும் கூறினார். பொதுமக்களை பல்துறை கல்லீரல் குழுவுடன் தொடர்பு கொள்ளவும், சந்தேகங்களை தீர்த்துக்…
-