Category: Education

  • ​ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில்  வணிக வைபவ் நிகழ்ச்சி

    கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிக வைபவ் என்னும் விற்பனைத் திருவிழா நடைபெற்றது. மாணவிகளுக்குத் தொழில்துறையின் உற்பத்தி, விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் பயிற்சியளித்து, அவர்களுக்கான விற்பனை வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா,மீனா சாமிநாதன், சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவர் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொடங்கி…

  • ​ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா

    ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா கோவை எஸ்.என்.ஆர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, ​மதுரை எம்.எஸ்.ஆர். பல் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் டாக்டர்.ஆர்.பிரகாஷ். சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் எல்..தீபானந்தன் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் 93 மாணவர்கள் இளங்கலை பட்டமும், 9 மாணவர்கள் முதுகலை பட்டமும் பெற்றனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு 12 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. Overall…

  • கோவையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தின் மூலம்  2,668 மாணவிகள் பயன்-  கோவை மாவட்ட ஆட்சியர்

    கோவையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தின் மூலம்  2,668 மாணவிகள் பயன்பெற உள்ளனா்  என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை பயின்று, உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, உயா்கல்வி பயிலும் 227 கல்லூரிகளைச் சோ்ந்த 2,668 மாணவிகளுக்கு உதவித்…

  • கராத்தே விஜூ மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமியின் 5-ம் ஆண்டு துவக்க விழா

    கோவை சுந்தராபுரத்தில் கராத்தே விஜூ மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமி நிறுவனர்  கராத்தே விஜூ தலைமையில் நடைபெற்ற கராத்தே விஜூ மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமியின் 5-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் கராத்தே பெல்ட் டெஸ்ட் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கோவை மாநகராட்சி சானிட்டரி இன்ஸ்பெக்டர் ஜெரால்ட்,  குனியமுத்தூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் செல்வ பாண்டியன்,  வக்கீல் ப்ரீத்தி, தலைமை காவலர் ஆறுமுகம், தாய் டிவி நிறுவனர் கோபால், அகாடமி தலைவர் காளியப்பன்,சிலம்ப ஆசான் கேசி.ஆ.சிவக்குமார்…

  • 3வது நாள் எப்ப வருவாரோ

    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் எப்போ வருவாரோ ஆன்மீக சொற்பொழி நிகழ்ச்சி கிக்கானி பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடந்து வருகிறது. 3வது நாளான இன்று இசைக்கவி ரமணன்  ராம நாமம் பற்றி மகான் பத்ராசல ராமதாசர் குறித்து பேசினார். #TheKovaiHerald#எப்போவருவரோ#ska#எப்போவருவரோ#photostory#SriKrishnaSweetsPrivateLtd#speech#devotion#CoimbatoreNews#kovai#tkhnews#tkh#heraldnews#cbeherald

  • ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி  தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, மகேந்திரா பம்ப்ஸ் பிரைவேட் லிமிடெட், கோஇண்டியா மற்றும் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகிய மூன்று நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர். நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், மகேந்திரா பம்ப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர் மிதுன் ராம்தாஸ், கோஇண்டியா அமைப்பின் தலைவர் டி.விக்னேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா, இந்த ஒப்பந்தமானது கல்லூரி மாணவிகளுக்கு இன்டர்ன்ஷிப்,…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு சிறந்த தொழில் மற்றும் கல்வி சேவையாளர் விருது

    கோவை வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு தொழில்துறை மற்றும் கல்வித்துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக விருதுகள் வழங்கப்பட்டது. புதுடில்லியில் நடை பெற்ற இந்திய தொழில் துறை கூட்டமைப்பு மற்றும்  பாட்னர்ஷிப் விருது வழங்கும் விழாவில் டைமண்ட் வின்னர் என்ற விருதினை தொழில் மற்றும் கல்வி கூட்டான்மையில் சிறந்து விளங்கியதற்காக வழங்கப்பட்டது. மேலும் கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில், சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பாக சேவை புரிந்தமைக்காக இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் சார்பாக கல்வித்…

  • கேபிஆர் கலைக் கல்லூரியில்  காளையர் திருவிழா

    கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மற்றும் ரேக்ளா தலைமைச் சங்கம் இணைந்து நடத்திய 5ஆம் ஆண்டு காளையர் திருவிழா 2024   கேபிஆர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழர் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வு கோ பூஜை வழிபாட்டோடு துவங்கியது. கேபிஆர் குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி..ராமசாமி கலந்துகொண்டு நிகழ்வினைத் தலைமை தாங்கித் துவக்கி வைத்தார். கேபிஆர் குழுமங்களின் நிர்வாக இயக்குநர் அனந்தகிருஷ்ணன், செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து போட்டியை துவக்கி…

  • ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில்  30வது பட்டமளிப்பு விழா

    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 30ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சென்னையில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் துணைத்தலைவர் முனைவர் ஷங்கர் எம் வேணுகோபால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும் போது, கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் மாணவிகள் பட்டம் பெற்ற பிறகும் தொடர்ந்து கற்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார். உங்களின் வாழ்க்கை சிறக்க மனதை ஒருநிலைப்படுத்தியும் , வலிமை, ஆர்வம், மற்றும் உயர்கோக்குடன் நடைமுறைக்கு கேற்பவும் செயல்பட வேண்டும். அத்துடன் தற்காலச்சூழலுக்கு ஏற்ப…

  • பள்ளி மாணவர்களுக்கு ஆல் பாஸ் கொள்கை ரத்து

    5 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களை பெயில் ஆக்கக் கூடாது என்ற கொள்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்தியா முழுவதும் மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்​தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் மாணவர்கள் கட்டாய தேர்ச்சி என்ற முறை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது மத்திய கல்வி அமைச்சகம், கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, 1 முதல் 8ம் வகுப்பு வரை…