Category: Education

  • உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புரோஜோன் மாலில் பேஷன் ஷோ)

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை, சரவணம்பட்டி புரோஜோன் மாலில் ஆடை அலங்கார போட்டி (பேஷன் ஷோ) நிகழ்ச்சி    கோயம்புத்தூர், மார்ச் 9, 2025 – உலக மகளிர் தினம் கோவை, சரவணம்பட்டி புரோஜோன் மாலில் 7 – ம் தேதி முதல் 16 – ம் தேதி வரை கொண்டாடப்படுகின்றது. இங்கு தினமும் மகளிருக்கு ஒவ்வொரு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று (09.03.2025) ஆடை அலங்கார போட்டி (பேஷன்…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்​ சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

    கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கல்லூரி கலையரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையத் தலைவர் முனைவர் ஜி.கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். தேகா ஆர்கானிக்ஸ் நிறுவனர் ஆர்த்தி ரகுராம், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மகளிர் மேம்பாட்டு மைய சாதனை மலரை…

  • ​ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின்  பத்தொன்பதாம் பட்டமளிப்பு விழா

    ​கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் பத்தொன்பதாம் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. எஸ். என். ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமையேற்று அனைத்து பட்டதாரிகளையும் வாழ்த்தி, கல்வியில் சிறந்து முதலிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தங்கப்பதக்கமும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தார். மேலும் தனது உரையில், கல்விசார் சிறப்பு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். சமூகத்திற்கு நேர்மறையாக பங்களிக்கும் பட்டதா​ரிகளை வடிவமைப்பதில் SRIT பெருமை கொள்கிறது என்று…

  • ​​ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை விழா

    ​ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் சார்பில் “அவலாஞ்ச்” விருது வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் சென்னையில் உள்ள யுபிஎஸ் இந்தியா தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை இயக்குனர் வைஜயந்தி ஸ்ரீனிவாசராகவன் கலந்து கொண்டு பேச்சாற்றல், தொழிலில் முன்னேறுவதற்கான திட்டமிடுதல், மனநிறைவு, தொடர் கற்றல், குணம், தங்களைக் கவனித்துக் கொள்ளுதல் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவிகள் தனி வாழ்விலும் தொழிலும் முன்னேற இந்த இயல்புகள் உதவும் என்றார். முன்னதாக விழாவிற்குத் தலைமை…

  • ராயல் கேர் மருத்துவமனை சார்பில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் பற்றிய சர்வதேச மாநாடு

    கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் பற்றிய சர்வதேச மாநாடு நடந்தது, இதில் ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (FUSAI) உடன் இணைந்து ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் (FIICU) பற்றிய முதல் இந்திய சர்வதேச மாநாடு நடைபெற்றது, இம்மாநாட்டில் சர்வதேச மற்றும் தேசிய பேச்சாளர் விவாதங்கள் இடம்பெற்றன, விரிவுரைகள், குழு விவாதங்கள் பற்றி நடந்தது, மேலும் நிகழ்ச்சியில் ராயல் கேர் மருத்துவமனை நிர்வாக…

  • ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில்  சினர்ஜி 2025

    கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சினர்ஜி 2025 எனப்படும் இண்டஸ்ட்ரி டே கொண்டாடப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களிலிருந்து வல்லுனர்கள் கலந்து கொண்டனர். மாணவிகளின் சிந்தனை, படை ப்பாற்றல் மற்றும் வேலைவாய்ப்புக்கான முழுமையான பயிற்சிகளை வழங்கும் நோக்கில் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியை அசெஞ்சர் நிறுவனத்தின் ஹெல்த் பிசினஸ் டிரான்ஸ்ஃபர்மேஷன் பிரிவின் துணைத்தலைவர் ஜி.ஹரிப்பிரகாஷ் அவர்கள் தொடங்கிவைத்தார். தொழில்நுட்பத்தின் வளர்ந்துவரும் துறைகள் பற்றிய குழு விவாதம், மாணவிகளின்…

  • ​ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

    ​கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், அறிவியல் மன்றம் சார்பில், தேசிய அறிவியல் தின விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழக வளாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் விஞ்ஞானி முனைவர் கே.கதிர்வேலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து, அறிவியல் தினத்தையொட்டி மாணவ, மாணவிகளிடையே…

  • ​​எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நாள் விழா கொண்டாட்டம்

    ​எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை கடந்த 1970-ம் ஆண்டு, மறைந்த எஸ்.என். ரங்கசாமி நாயுடுவால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வறக்கட்டளையின் கீழ் மருத்துவம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 18 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் நிறுவனர் நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி நிறுவனர் நாள் விழா கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை ம​ற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள, எஸ்.என்.ஆர். கலையரங்கில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்து, வரவேற்புரை வழங்கினார். விழாவிற்குச்…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மௌன நாடகம்

    கோவை மாநகரக் காவல்துறையும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்தும் கோவை மாநகரக் கல்லூரிகளுக்கு இடையிலான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மௌன நாடகப் போட்டி கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்குக் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்து, வரவேற்றுப் பேசினார். கோவை மாநகரக் காவல் ஆணையர்  ஏ.சரவண சுந்தர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். இந்தப் போட்டியில் கோவையைச் சார்ந்த பொறியியல், மருத்துவம், சட்டம், அலைட்…

  • Establishment of Centre of Excellence in Smart E-Mobility and Skill Development at SRIT

    Sri Ramakrishna Institute of Technology (SRIT), Pachapalayam, Coimbatore, marked a significant milestone with the establishment of the Centre of Excellence (CoE) in Smart E-Mobility and Skill Development (SEMS). This initiative, jointly undertaken by the Department of Mechanical Engineering and the Department of Electrical and Electronics Engineering, aims to foster research, innovation, and skill development in…