Author: Admin

  • Lamp Lighting Ceremony and Pledge Ceremony

    Royal Care Nursing College Neelampur, Coimbatore The Lamp Lighting Ceremony and Pledge Ceremony in the memory of Mrs. Nightingale at Royal Care Nursing College was held recently in the college premises. The ceremony began with a welcome address. Dr. K. Matheswaran, Chairman of Royal Care Hospital and Executive Trustee of Royal Care Nursing College, presided…

  • Collector scores ‘goal’ at Nehru Stadium

    Change color and font size Coimbatore: The Coimbatore Collector played with the students who were engaged in football training at the Nehru Stadium and encouraged them. District Collector Pawan Kumar made a surprise inspection at the Nehru Stadium in Coimbatore yesterday morning. He inspected the artificial turf track renovated at a cost of Rs. 6.55…

  • Bahubali elephant harassed by throwing firecrackers

      Mettupalayam: Bahubali elephant, which was roaming on the Mettupalayam-Ooty road, looted a roadside watermelon shop there. There was a commotion as the locals threw firecrackers to scare the elephant away. A single wild elephant known as Bahubali has been present in various areas of Mettupalayam and its surrounding areas such as Thekkampatti, Kurumbanoor, Odanthurai,…

  • Women’s Day Celebration at Nehru College Coimbatore

      On behalf of Nehru Educational Groups, the International Women’s Day Celebration was held at the Netaji Hall of the college. Krishnakumar, CEO of Nehru Educational Groups, who presided over the celebration, spoke encouragingly about the development of women’s skills. Chaitanya, Principal of Nehru International School, said, “Women are like the heart of a family.…

  • ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா!

    ஆதியோகி முன்பு சிவனடியார்கள் புடைசூழ நடைபெற்றது கோவை ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்று வந்த தமிழ்த் தெம்பு திருவிழாவின் நிறைவை முன்னிட்டு நேற்று (10/03/25) “அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா” நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஈஷாவில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி துவங்கி மார்ச் 10 வரை மொத்தம் 12 நாட்கள் ‘தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா’ கோலாகலமாக நடைபெற்றது. இதன் நிறைவு நாளான…

  • கோவையை குளிர்வித்த கோடை மழை

    கோவை மாநகரில் இன்று மாலை 4 மணியிலிருந்து மழை பெய்தது, நகரின் வெவ்வேறு பகுதிகளில் தளிர்த்த குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தது 1 மணிநேரம் தொடர்ந்த மழை வெயிலின் தாக்கத்தை தணித்துள்ளது. காந்திபுரம், கணபதி, டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம், சிங்காநல்லூர், வடவள்ளி, சுந்தராபுரம் மற்றும் சிவானந்தா காலனி ஆகிய பகுதிகளில் நல்ல அளவிலான மழை பெய்தது, மக்களுக்கு ஒரு சிறந்த சலனத்தை ஏற்படுத்தியது. இந்த திடீர் மழை நகர மக்களுக்கான ஒரு சுகமான நிம்மதியாகும்.

  • ​ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவிக்கு​ பெண்களுக்கு ஊக்கமளிக்கும் சாதனையாளர் விருது

    கலாம் வேர்ல்டு ரெக்கார்டஸ் அமைப்பு சார்பில், மகளிர் தின விழாவையொட்டி, பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்து வரும் பெண்களுக்கு 13-வது ஆண்டு விருது வழங்கும் விழா, சென்னை தரமணியில் உள்ள டீச் கலையரங்கில் மார்ச் 8-ம் தேதி நடைபெற்றது. அதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி அறிவியல் துறை இரண்டாமாண்டு மாணவியும், சமையல் கலைஞருமான டி.எப். சமீமாவுக்கு, “பெண்களுக்கு ஊக்குமளிக்கும் சாதனையாளர்” என்ற விருது வழங்கப்பட்டது. சமையல் கலையில் சாதனை…

  • ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜர்

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள், சி.பி.சி.ஐ.டி போலீசாரின் சம்மனுக்கு இணங்க செவ்வாய்க்கிழமை ஆஜராகியுள்ளார். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி சிறப்பு விசாரணை குழு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த ஜனவரி 19 அன்று சசிகலா கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்தபோது, பங்களாவின் அறைகளை பார்வையிட்ட பிறகு ஏதேனும் கேள்விகள் எழுப்பியாரா…

  • கோவையில் சிகிச்சை பலனின்றி சிறுத்தை பலி

    கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி வன பகுதிக்கு அண்மையாக உள்ள தொண்டாமுத்தூர், வடவள்ளி மற்றும் ஓணாப்பாளையம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கால்நடைகளைத் தாக்கி வந்த சிறுத்தை, நேற்று இரவு வனத்துறையினரால் வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது. அதனால், அச்சத்தால் வாடிய மக்கள் சுமாரான நிம்மதியை அடைந்துள்ளனர். ஆனால், இந்த சிறுத்தை பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த சிறுத்தை குறித்த புகார்களைத் தொடர்ந்து, வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். சிறுத்தையின் நடமாட்டத்தை…

  • உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புரோஜோன் மாலில் பேஷன் ஷோ)

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை, சரவணம்பட்டி புரோஜோன் மாலில் ஆடை அலங்கார போட்டி (பேஷன் ஷோ) நிகழ்ச்சி    கோயம்புத்தூர், மார்ச் 9, 2025 – உலக மகளிர் தினம் கோவை, சரவணம்பட்டி புரோஜோன் மாலில் 7 – ம் தேதி முதல் 16 – ம் தேதி வரை கொண்டாடப்படுகின்றது. இங்கு தினமும் மகளிருக்கு ஒவ்வொரு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று (09.03.2025) ஆடை அலங்கார போட்டி (பேஷன்…