பொள்ளாச்சி நகராட்சியில் பொங்கல் தின முன்னிட்டு நகராட்சி வளாகத்தில் நகர மன்ற தலைவர் சியாமளா தலைமையில் பொங்கல் வைத்து கொண்டாடினர், நகராட்சி ஆணையாளர் சுப்பையா மற்றும் வார்டு உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி நகராட்சி வளாகத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள்

Leave a Reply