கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றபட்டு வீட்டில் ஓய்வில் இருந்த கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் மண்டல தலைவர் கோ.ரவீந்திரனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரது வீட்டிற்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார், மேலும் அவரது தொடர் சிகிச்சைக்கு உதவும் பொருட்டு மருத்துவ நிதி உதவியும் வழங்கினார். அப்போது வட்ட செயலாளர்கள் தி.கதிரேசன், ரவி நடராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னாள் மண்டல தலைவர் கோ.ரவீந்திரனை உடல் நலம் விசாரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Leave a Reply