மாநில பெண் குழந்தைகள் தினம் விழா முன்னிட்டு

Spread the love

மாநில பெண் குழந்தைகள் தினம் விழா
முன்னிட்டு கோவை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், “பெண் குழந்தைகளைக் காப்போம்”, பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்”, “மாநில பெண் குழந்தைகள் தினம்” எனும் முப்பெரும் விழா காளப்பட்டி தே.NGP
கல்லூரியில் நடந்தது. இதில் 1000த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பெண் உருவம் வடிவில் நின்று கலாம் உலக சாதனை படைத்துள்ளனர். மேலும் நிகழ்ச்சியில்
கலெக்டர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட சமூகநல அலுவலர் அம்பிகா, KMCH மருத்துவமனையின் தலைவர் நல்ல பழனிசாமி, துணைத் தலைவர் தவமணி பழனிசாமி, செயல் இயக்குநர் அருண் பழனிசாமி, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், ஆகியோர் the United eduucational and Social welfare trustன் செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.