கோவை சுந்தராபுரத்தில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூமை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் திறந்து வைத்தார்

s p anbarasan
Spread the love

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களது அடுத்த புதிய ஷோரூமை பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரத்தில் துவங்கி உள்ளது.
நல்லறம் அறக்கட்டளை யின் தலைவர் எஸ்.பி. அன்பரசன் ஷோருமை திறந்து வைத்தார். அபிராமி மருத்துவமனையின் டாக்டர் எம்.குந்தவி தேவி மங்கள ஒளி ஏற்றி வைத்தார். அபிராமி குழும நிறுவனங்கள் சேர்மன் டாக்டர் பி.பெரியசாமி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். ஆனைமலைஸ் டொயோடா துணை தலைவர் சி.பிரசாத்கிருஷ்ணன் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார். விழாவில் ஹீரோ பேஷன்ஸ் சுந்தரமூர்த்தி மற்றும் ராம் ராஜ் காட்டன் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விழாவிற்கு வந்திருந்த வர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன் வரவேற்றார்.
போது ராம்ராஜ் நிறுவனம் பெண்களுக்கென்றே காட்டன் சேலைகள் மற்றும் பட்டு சேலைகளுக்கான தனி பிரிவுகள் தொடங்கி யுள்ளது.