, ,

சந்திரா மாரி சர்வதேச பள்ளியில் இரண்டாம் ஆண்டு விளையாட்டு போட்டி

chandramari international school
Spread the love
கோவை காளப்பட்டி சந்திரா மாரி சர்வதேச பள்ளியில் இரண்டாம் ஆண்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஒலிம்பிக் போட்டியில் வென்ற தேசிய அத்தலடிக் வீராங்கனை ரேவதி. தேசிய சாப்ட்டு பால் வீரர் நந்தகுமார் பள்ளியின் தலைவர் முரளி குமார் தாளாளர் சுமதி முரளி குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் இயக்குனர்கள் விஜய் சந்துரு. கௌதம் சந்துரு முதல்வர் விஷால் பண்டாரி ஆகியோர் பங்கேற்றனர்