கோவை கோனியம்மன் திருக்கோவில் உதவி ஆணையர் ஓய்வு பெற்ற செல்வம் பெரியசாமி ஜோதிமணி தம்பதியினரின் மகள் அருள் பிரகாசத்திற்கும் பழனி லிங்கசாமி ராஜேஸ்வரி தம்பதியினரின் மகள் திவ்யாவிற்கும் உக்கடம் அருள்மிகு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது
மணமக்களை அன்னபூர்ணா கௌரிசங்கர் குழும தலைவர் மணி என்ற ராமசாமி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஓய்வு பெற்ற ஆனந்த் நேரு கல்வி குழுமத்தின் இயக்குனர் முரளிதரன் சமூக ஆர்வலர் பாலு ஆகியோர் வாழ்த்தினார்
Leave a Reply