கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி ஆர் ஜிஅருண்குமார் உடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ கேசெல்வராஜ் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே வி என்ஜெயராம், கோவனூர் துரைசாமி, ஒன்றிய தலைவர் நர்மதா துரைசாமி, மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமார், குருடம்பாளையம் ரவி, அசோகபுரம் ரமேஷ், குறுந்தாச்சலம், ரகுநாதன், ஜெகன், ஜெயபால், மகேஸ்வரன், ரங்கராஜ்,குணசேகரன், இராதாகிருஸக்ஷ்ணன், சதானந்தன், செல்வராஜ், சுந்தரமூர்த்தி, சுகுமார், ராமகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா

Leave a Reply