கோவை மாநராட்சி பிரதான அலுவலகத்தில் விரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் வி.பி.முபஷுரா பதுருதீன் தலைமையில் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு துணை முதலமைச்சராக உதயநிதிஸ்டாலின் அவர்களை நியமனம் செய்ததற்கும் கோவை மாவட்ட பொருப்பு அமைச்சராக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அவர்களை நியமனம் செய்ததற்கும் நன்றி தெரிவித்தார். இக்கூட்டத்தில் உதவி வருவாய் ஆணையாளர் திரு. மகேஷ் கனகராஜ்அவர்கள் ,மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ராமமூர்த்தி ,சிரவை சிவா (எ)பழனிசாமி, மரியராஜ் ,வைர முருகன், இளஞ்சேகரன், சாந்தாமணி, பாக்கியம் அங்கு லட்சுமி, சர்மிளா சுரேஷ் நாராயணன், வித்யா ராமநாதன், பத்மாவதி, லட்சுமி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
மாநராட்சி அலுவலகத்தில் விரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு ஆலோசனை கூட்டம்

Leave a Reply