சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரண பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் சட்ட மன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் அறிவுறுத்தினார்,உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்.
கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம்

Leave a Reply