கோவை குறிச்சியில் மாநகராட்சி தெற்கு மண்டலம் சார்பில் மாஸ் கிளீனிங் தூய்மை பணி நடந்தது, இதில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி,துணை மேயர் வெற்றிசெல்வன் கவுன்சிலர்கள் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவை குறிச்சியில் மாநகராட்சி தெற்கு மண்டலம் சார்பில் மாஸ் கிளீனிங் தூய்மை பணி

Leave a Reply