நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் ஒருவர் உயிரிழந்த நிலையில் தமிழக கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமாரி, தேனி, தென்காசியில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
நிபா வைரஸ்க்கு ஒருவர் பலி – தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

Leave a Reply