பாஜக மன்னிப்பு கேட்டதால் பிரச்சனையை முடித்துக் கொள்வதாக அன்னபூர்ணா உணவகம் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தங்களது எக்ஸ் தளத்தில் செய்யப்பட்டுள்ள பதிவில் தேவையற்ற அனுமானங்கள், அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம் என்று அன்னபூர்ணா உணவக நிர்வாகம் பதிவிட்டுள்ளது.
பாஜக மன்னிப்பு கேட்டதால் பிரச்சனை முடிந்தது – அன்னபூர்ணா நிர்வாகம்

Leave a Reply