கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், வண்ணான் கோவில் பகுதியில் கடைகள் இன்று அதிகாலை தீபற்றி எரிந்தது அதை நேரில் சென்று பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார் மாண்புமிகு கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் P.R.G. அருண்குமார் .
தீபற்றி எரிந்த கடைகளை ஆய்வு செய்தார் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் P.R.G. அருண்குமார்…..

Leave a Reply