கோவை திருச்சி சாலையில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற, இருகூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஜெயக்குமார் மகள் ஜெ.அனிதா ஷாலினி – எஸ்.சுதர்சன் பாரதி ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மணமக்களை வாழ்த்திய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்

Leave a Reply