,

மதுரையில் புத்தகங்கள் வழங்கி, அஞ்சல் வங்கி சேவையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர்

district collector
Spread the love

மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மதுரை ஊமச்சிகுளம் அரசு நடுநிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், மாணவர்களுக்கு அரசின் பாடம் / நோட்டு புத்தகங்கள் வழங்கி, அஞ்சல் வங்கி சேவை மற்றும் ஆதார் பதிவு முகமை தொடங்கி வைத்தார்.