நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது .இதில் கடந்த ஆண்டை விட 0.65% பேர் அதிகமான அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் 99.91% பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. 24,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 87.98% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 1.16 லட்சத்திற்கும் அதிகமானோர் 90 சதவீதத்திற்கு மேல் பெற்றுள்ளனர்
ஆந்திர மாநிலம், விஜயவாடா மண்டலம் இரண்டாவது இடத்தையும் , சென்னை மண்டலம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
தேர்ச்சியில் வடமாநிலங்களை விட தென்மாநிலங்கள் முன்னிலையில் உள்ளது.
Leave a Reply