காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கேரளாவில் வயநாடு தொகுதியை தொடர்ந்து இரண்டாவது தொகுதியாக உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியில் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ராகுல் காந்தி அமைதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை எதிர்த்து களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது

Leave a Reply